சுங்கத் திணைக்களத்தினால் பறிமுதல் செய்யப்பட்ட அத்தியாவசியப் பொருட்களை சலுகை விலையில் விற்க தீர்மானம்

Date:

இலங்கை சுங்கத்தால் பறிமுதல் செய்யப்படும் அத்தியாவசிய உணவுப் பொருட்களை லங்கா சதோச மூலம் சலுகை விலையில் பொதுமக்களுக்கு விற்க அரசு முடிவு செய்துள்ளது.

வர்த்தக அமைச்சரும் துறைமுக கப்பல் துறை அமைச்சரும் முன்வைத்த ஆலோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

Popular

More like this
Related

கல்முனை காதி நீதிமன்ற நீதிபதி, மனைவி இலஞ்சக் குற்றச்சாட்டில் கைது

இலஞ்சம் கோரிய குற்றச்சாட்டின் அடிப்படையில் கல்முனை காதி நீதிமன்ற நீதிபதியும் உடந்தையாக...

பாதுகாப்பு பிரதியமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பான நடவடிக்கைகள் பின்னர் அறிவிக்கப்படும்: சபாநாயகர்

பாதுகாப்பு பிரதி அமைச்சர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவுக்கு எதிரான...

தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர் கைது!

தேசிய லொத்தர் சபையின் (NLB) முன்னாள் பணிப்பாளர் துசித ஹல்லோலுவ இன்று...

நாட்டின் சில இடங்களில் அவ்வப்போது மழை

இன்றையதினம் (19) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி,...