பயணக் கட்டுப்பாடு மேலும் நீடிப்பா? அமைச்சரவை பேச்சாளர் வெளியிட்ட தகவல்!

Date:

இலங்கையில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள பயணக் கட்டுப்பாடுகள் ஜூன் 14 ஆம் திகதிக்கு பின்னரும் நீடிக்கப்பட வாய்ப்புள்ளதாக அமைச்சரவை பேச்சாளரும், ஊடகத்துறை அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

கண்டியில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை கூறினார். இதன்போது மேலும் பதில் வழங்கிய அவர்,

பயணக் கட்டுப்பாடுகள் நீடிக்கப்பட்டால், மக்கள் அசௌகரியங்களுக்கு உள்ளாவதை தவிர்க்க தேவையான நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்கும்.

ஏற்படும் நிலைமைகளுக்கு அமையவே தீர்மானங்கள் எடுக்கப்படும். ஆனாலும் எதிர்காலத்தில் எடுக்கப்படும் தீர்மானம் குறித்து தற்போது சரியாக கூற முடியாது என்றார்.

Popular

More like this
Related

கல்வி சீர்திருத்தங்கள் குறித்து இந்தியா பிரதமருடன் பிரதமர் ஹரிணி கலந்துரையாடல்

உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இந்தியா சென்றுள்ள பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய,...

இஷாரா செவ்வந்திக்கு அடைக்கலம் கொடுத்த மூவர் கைது!

இஷாரா செவ்வந்திக்கு அடைக்கலம் கொடுத்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் கீழ், ஒரு பொலிஸ்...

நாட்டின் சில பகுதிகளில் 100 மி. மீ. இற்கும் அதிக மழை

இன்றையதினம் (17) நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர்...

நான்கு இலட்சத்தை கடந்த தங்க விலை!

இலங்கை வரலாற்றில் 24 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை இன்று...