பாணந்துறை முதல் நீர்கொழும்பு வரையான கடற்பகுதியை உரிய ஆய்வின் பின்னர் கடற்றொழிலுக்காக திறக்குமாறு பிரதமர் ஆலோசனை!

Date:

எக்ஸ்-ப்ரெஸ் பேர்ல் கப்பல் அனர்த்தத்திற்கு உள்ளானதால் பாதிக்கப்பட்ட பாணந்துறை முதல் நீர்கொழும்பு வரையான கடற்பரப்பினை உரிய முறையில் ஆய்வு செய்த பின்னர்

கடற்றொழில் நடவடிக்கைக்காக திறக்குமாறு பிரதமர் மகிந்த ராஜபக்ஷ ஆலோசனை வழங்கியுள்ளார்.

எக்ஸ்-ப்ரெஸ் பேர்ல் கப்பல் தொடர்பில் அலரிமாளிகையில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன் கொவிட்-19 பரவலுக்கு மத்தியில் குறைந்த வருமானம் பெறுவோருக்கு வழங்கப்படும் 5 ஆயிரம் ரூபா கொடுப்பனவை, குறித்த கப்பலால் பாதிக்கப்பட்டுள்ள கடற்றொழிலாளர்களுக்கும் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் வழங்கப்படவுள்ளதாகவும் பிரதமர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

முதல் மனைவியின் சம்மதமின்றி 2வது திருமணம் செய்ய முடியாது: கேரள உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

கேரளா மாநிலத்தில் நடந்த வழக்கு ஒன்றில் நீதிபதிகள் வழங்கிய உத்தரவானது பலரது...

உயர்தர பரீட்சை பரீட்சார்த்திகளுக்கான விசேட அறிவிப்பு!

க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கான அனைத்து அனுமதி அட்டைகளும் தபால் மூலம் அனுப்பப்பட்டுள்ளதாக...

டிரம்ப் உருவாக்கிய நகரமே, அவரைத் தோற்கடிக்கும்: மம்தானியின் வெற்றி உரை!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை, அவரால் உருவாக்கப்பட்ட நகரமே தோற்கடிக்கும் என்று...

அமெரிக்காவின் நியூயார்க் நகர மேயராக முதல் முஸ்லிம் ஸோரான் மம்தானி தேர்வு.

அமெரிக்காவின் நியூயார்க் நகர மேயராக ஸோரான் மம்தானி (34) தேர்வு செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவின்...