பாணந்துறை முதல் நீர்கொழும்பு வரையான கடற்பகுதியை உரிய ஆய்வின் பின்னர் கடற்றொழிலுக்காக திறக்குமாறு பிரதமர் ஆலோசனை!

Date:

எக்ஸ்-ப்ரெஸ் பேர்ல் கப்பல் அனர்த்தத்திற்கு உள்ளானதால் பாதிக்கப்பட்ட பாணந்துறை முதல் நீர்கொழும்பு வரையான கடற்பரப்பினை உரிய முறையில் ஆய்வு செய்த பின்னர்

கடற்றொழில் நடவடிக்கைக்காக திறக்குமாறு பிரதமர் மகிந்த ராஜபக்ஷ ஆலோசனை வழங்கியுள்ளார்.

எக்ஸ்-ப்ரெஸ் பேர்ல் கப்பல் தொடர்பில் அலரிமாளிகையில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன் கொவிட்-19 பரவலுக்கு மத்தியில் குறைந்த வருமானம் பெறுவோருக்கு வழங்கப்படும் 5 ஆயிரம் ரூபா கொடுப்பனவை, குறித்த கப்பலால் பாதிக்கப்பட்டுள்ள கடற்றொழிலாளர்களுக்கும் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் வழங்கப்படவுள்ளதாகவும் பிரதமர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

களுத்துறையில் சில பகுதிகளுக்கு 12 மணிநேர நீர்வெட்டு

களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை (05) 12 மணிநேர நீர்வெட்டு...

மட்டக்களப்பில் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு மட்டக்களப்பு,...

சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் அறிக்கைகளை சமர்ப்பிக்காத அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல்!

2025 ஆம் ஆண்டுக்கான சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்காத...