உனவட்டுன கடற்கரை பகுதியில் ஆமை இறந்ததற்கான காரணத்தைத் தேட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

Date:

உயிரிழந்த நிலையில் உனவட்டுன கடற்கரை பகுதியில் கரையொதுங்கிய ஆமையின் உயிரிழப்பிற்கு, தீப்பற்றிய எக்ஸ்ப்ரஸ் பேர்ல் கப்பலிலிருந்து வெளியேறிய இரசாயன திரவியங்கள் காரணமா? என்பதிக் கண்டறிய பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறு, காலி மேலதிக நீதவான் சஞ்ஜீவ பத்திரண உத்தரவிட்டுள்ளார்.

மேலும், உயிரிழந்த ஆமையின் உடலை, அத்திட்டிய வனஜீவராசிகள் காவல்நடை மருந்துவ அலுவலகத்திற்கும் அனுப்புமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார். ஹிக்கடுவ வனஜீவராசிகள் காரியாலயத்தினால், முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களை இன்று ஆராய்ந்தபோது, நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

Popular

More like this
Related

நாட்டின் சில பகுதிகளில் பிற்பகலில் மழை

சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி...

தாயைக் கொன்ற சவூதியர் உட்பட 8 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை!

சவூதி அரேபியாவில் ஒரே நாளில் எட்டு பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது....

தன்னைப் போலவே தன் சந்ததியையும் இலட்சியத்துக்காக உருவாக்க விரும்பிய ஊடகவியலாளர் அனஸ் அல்சரீப்!

இஸ்ரேலின் தாக்குதலில் உயிரிழந்த பாலஸ்தீன பத்திரிகையாளர் அனஸ் சரீபின் மனைவி, தங்கள்...

ஊடகக் குரல்களை அடக்குவது பாலஸ்தீன “இனப்படுகொலை” யின் யதார்த்தங்களை மறைக்கும் பரந்த முயற்சியின் ஒரு பகுதியாகும் – இலங்கை சுதந்திர ஊடக இயக்கம் கண்டனம்

காசா மோதலின் போது ஊடகவியலாளர்கள் கொல்லப்படுவதையும் பலஸ்தீனக் குரல்கள் அடக்கப்படுவதையும் இலங்கையின்...