இம்மாதத்துக்குள் மேல் மாகாணத்தில் 30 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்துமாறு ஜனாதிபதிஅறிவுறுத்தல்

Date:

மேல் மாகாணத்தை சேர்ந்த 30 வயதிற்கு அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தி முடிக்குமாறு ஜனாதிபதி சுகாதார பிரிவினருக்கு அறிவுறுத்தியுள்ளார். மேலும், இம்மாதம் 31 ஆம் திகதிக்கு முதல் இவ்வாறு தடுப்பூசியை செலுத்தி முடிக்குமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார்.

Popular

More like this
Related

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் பிரதமருடன் கலந்துரையாடல்!

கடற்றொழில், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற...