பருப்பு மற்றும் சீனி இறக்குமதிக்கு அமைச்சரவை ஒப்புதல்!

Date:

சிவப்பு பருப்பு மற்றும் வெள்ளை சீனி ஆகிவற்றை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

உள்நாட்டு சந்தையில் பருப்பு மற்றும் சீனி என்பன அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றமை அவதானிப்பட்டுள்ள நிலையில், அதற்கு தீர்வாக அவற்றை இறக்குமதி செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

 

இந்தியா மற்றும் அவுஸ்திரேலியாவில் இருந்து சீனி மற்றும் பருப்பை நேரடியாக இறக்குமதி செய்து அவற்றை செதொச மற்றும் கூட்டுறவு மொத்த விற்பனை நிலையத்தின் ஊடாக விற்பனை செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

தாயைக் கொன்ற சவூதியர் உட்பட 8 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை!

சவூதி அரேபியாவில் ஒரே நாளில் எட்டு பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது....

தன்னைப் போலவே தன் சந்ததியையும் இலட்சியத்துக்காக உருவாக்க விரும்பிய ஊடகவியலாளர் அனஸ் அல்சரீப்!

இஸ்ரேலின் தாக்குதலில் உயிரிழந்த பாலஸ்தீன பத்திரிகையாளர் அனஸ் சரீபின் மனைவி, தங்கள்...

ஊடகக் குரல்களை அடக்குவது பாலஸ்தீன “இனப்படுகொலை” யின் யதார்த்தங்களை மறைக்கும் பரந்த முயற்சியின் ஒரு பகுதியாகும் – இலங்கை சுதந்திர ஊடக இயக்கம் கண்டனம்

காசா மோதலின் போது ஊடகவியலாளர்கள் கொல்லப்படுவதையும் பலஸ்தீனக் குரல்கள் அடக்கப்படுவதையும் இலங்கையின்...

இராணுவ புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராக மேஜர் ஜெனரல் மஜீத் நியமனம்

இராணுவ புலனாய்வு படையணியின் புதிய கட்டளைத் தளபதியாக சிரேஷ்ட இராணுவ அதிகாரி...