ஸஹ்ரானுடன் தொடர்பை பேணிய ஒருவர் கைது!

Date:

ஏப்ரல் 21 தாக்குதலின் பிரதான சூத்திரதாரி என கருதப்படும் ஸஹ்ரான் ஹசீம் உடன் தொடர்புகளை பேணியதாக சந்தேகிக்கப்படும் நபரொருவர் பயங்கரவாத விசாரணைப் பிரவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

32 வயதான குறித்த நபர் மாவனெல்ல பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Popular

More like this
Related

நாமல் உலமா சபைக்கு விஜயம்: ஜனாஸா எரிப்பு உள்ளிட்ட முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளை சுட்டிக் காட்டிய ACJU

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான  நாமல் ராஜபக்ச,...

நவீன சவால்களுக்கு மத்தியில் இளைஞர்கள்: ஓர் இஸ்லாமிய கண்ணோட்டம்!

-(மௌலவி M.I. அன்வர் (ஸலபி)  (நன்றி: நவயுகம் இணையத்தளம்) ஆகஸ்ட் 12 ஆம் திகதி...

பிரியந்த வீரசூரியவை பொலிஸ் மா அதிபராக நியமிக்க அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம்!

நாட்டின் 37ஆவது பொலிஸ்மா அதிபராக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த...