இன்று நாட்டில் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்கள்

Date:

இன்று காலை 06 மணி முதல் உடன் அமுலுக்கு வரும் வகையில் நாட்டில் மேலும் சில பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்படுவதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அதேபோல், மேலும் சில பிரதேசங்கள் தனிமைப்படுத்தல் நிலையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அதன்படி, தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்கள் பின்வருமாறு,

அம்பாறை மாவட்டம்

கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட
பொத்துவில் 13 கிராம உத்தியோகத்தர் பிரிவு

கண்டி மாவட்டம்

கண்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட
சுதுஹும்பொல மேற்கு கிராம உத்தியோகத்தர் பிரிவின்,
விஹார லேன்
விகார மாவத்தை
கப்பர தேவாலய வீதி

சுதுஹும்பொல கிழக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவின்,
அடுக்குமாடி குடியிருப்பு வளாக நடுவீதியின் ஒரு பகுதி,
பொல் வத்த வீதியின் ஒரு பகுதி,
கோவில் வீதியின் ஒரு பகுதி.

கொழும்பு மாவட்டத்தின்,

பிலியந்தலை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட,

தும்போவில வடக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவின் கரதியான வத்த கிராமம்.

யாழ்ப்பாணம் மாவட்டம்

பருத்தித்துறை பொலிஸ் பிரிவின்,
வடமராச்சி வடக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவு

தனிமைப்படுத்தல் நிலையில் இருந்து விடுவிக்கப்படும் பிரதேசங்கள்

குருணாகலை மாவட்டம்

ரஸ்நாயக்கபுர பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட
கணுகெடிய கிராம உத்தியோகத்தர் பிரிவின் கணுகெடிய கிராமம்

நுவரெலியா மாவட்டம்

நாவலப்பிட்டி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட
கெடம்புலாவ மத்திய பகுதி

Popular

More like this
Related

தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர் பாக்கியராஜ் மாரடைப்பால் மரணம்

பிரபல நடிகரும் இயக்குனருமான கே.பாக்கியராஜ் மாரடைப்பு காரணமாக இன்று மரணமடைந்துள்ளார். சென்னையிலுள்ள...

50,000 கடந்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை

நாட்டில் டெங்கு நோய்த்தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் பதிவான டெங்கு நோயாளர்களின்...

குற்றவாளி தப்பியோட போலி கடவுச்சீட்டு: ஜனாதிபதி செயலகத்தின் சிரேஷ்ட உதவி செயலாளர் கைது

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி ஒருவர் நாட்டை விட்டு தப்பிச் செல்வதற்காக வேறு ஒருவரின்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...