சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபராக அஜித் ரோஹன பதவி உயர்வு!

Date:

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன, சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபராக பதவி உயர்வு பெற்றுள்ளார்.

 

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் சிபாரிசுக்கு அமைய, பொதுச் சேவைகள் ஆணைக்குழுவினால் இந்த நியமனத்திற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் பொலிஸ் மா அதிபர் சீ.டி விக்ரமரத்ன உத்தியோகபூர்வ அறிவிப்பினை நேற்று (02) வெள்ளிக்கிழமை மேற்கொண்டுள்ளார்.

கடந்த ஜுன் 30ஆம் திகதி முதல் இந்த நியமனம் அமுலுக்கு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

Popular

More like this
Related

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் பிரதமருடன் கலந்துரையாடல்!

கடற்றொழில், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற...

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் கடமைகளை பொறுபேற்றார்.

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் சுல்தான் ...

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சமர்ப்பித்த மனு அடுத்த மாதம் ஒத்திவைப்பு

இலஞ்ச ஆணைக்குழுவினால் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் தன்னை கைது செய்யப்படுவதற்கு முன்...