பேக்கரி பொருட்களுக்கான விலை அதிகரிக்கப்படுமா?

Date:

பேக்கரி பொருட்களுக்கான மூலப்பொருட்களின் விலை அதிகரித்ததன் காரணமாக தங்கள் தொழிலை நடத்துவது கடினமாகிவிட்டதாக அனைத்து சிலோன் பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் கூறுகிறது.

சந்தையில் மாவு, சீனி, முட்டை மற்றும் எண்ணெயின் விலை உயர்ந்துள்ளமை காரணமாக பேக்கரி பொருட்களின் விலை எதிர்காலத்தில் உயரக்கூடும் என சங்கத்தின் தலைவர் என்.கே.ஜெயவர்தன தெரிவித்தார்.

குறித்த பொருட்களின் விலை அதிகரிப்பால் தமது தயாரிப்புக்களை தற்போதைய விலையில் விற்க கடினம் என்றும் அவர் கூறினார்.

இதன் காரணமாக, பேக்கரி பொருட்களின் விலை எதிர்காலத்தில் உயரக்கூடும் என்றும் கூறினார்.

Popular

More like this
Related

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் பிரதமருடன் கலந்துரையாடல்!

கடற்றொழில், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற...

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் கடமைகளை பொறுபேற்றார்.

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் சுல்தான் ...

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சமர்ப்பித்த மனு அடுத்த மாதம் ஒத்திவைப்பு

இலஞ்ச ஆணைக்குழுவினால் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் தன்னை கைது செய்யப்படுவதற்கு முன்...