பேக்கரி பொருட்களுக்கான விலை அதிகரிக்கப்படுமா?

Date:

பேக்கரி பொருட்களுக்கான மூலப்பொருட்களின் விலை அதிகரித்ததன் காரணமாக தங்கள் தொழிலை நடத்துவது கடினமாகிவிட்டதாக அனைத்து சிலோன் பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் கூறுகிறது.

சந்தையில் மாவு, சீனி, முட்டை மற்றும் எண்ணெயின் விலை உயர்ந்துள்ளமை காரணமாக பேக்கரி பொருட்களின் விலை எதிர்காலத்தில் உயரக்கூடும் என சங்கத்தின் தலைவர் என்.கே.ஜெயவர்தன தெரிவித்தார்.

குறித்த பொருட்களின் விலை அதிகரிப்பால் தமது தயாரிப்புக்களை தற்போதைய விலையில் விற்க கடினம் என்றும் அவர் கூறினார்.

இதன் காரணமாக, பேக்கரி பொருட்களின் விலை எதிர்காலத்தில் உயரக்கூடும் என்றும் கூறினார்.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...