வெள்ளவத்தை கட்டிடம் ஒன்றின் ஒரு பகுதி உடைந்து விழுந்ததில் ஒருவர் பலி

Date:

கட்டப்பட்டுக் கொண்டிருந்த கட்டிடம் ஒன்றின் ஒரு பகுதி வீதியில் இருந்த மோட்டார் வாகனம் ஒன்றின் மீது உடைந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ஓட்டுனர் ஆசனத்தில் இருந்த ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. கடுவலை பகுதியை சேர்ந்த 52 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் வௌ்ளவத்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் மட்டும்தான் உலகின் ஒரே பயங்கரவாதத் தாக்குதலா?: ஞானசார தேரர்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கைது...

இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத்...

ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாரிகளுடன் சுரேஸ் சலே நேரடியாக தொடர்புக் கொண்டுள்ளார்: அமைச்சர் வெளியிட்ட தகவல்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு 03 வாரத்துக்கு முன்னர் சுரேஸ் சலே,...