இந்த வருட ஹஜ் வணக்கத்தை மேற்கொள்ள சிறப்பு வேலைத்திட்டம்

Date:

இந்த வருட ஹஜ் வணக்கத்தை செயல்பாட்டுத்த செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence ) தொழில்நுட்பத்தின் உதவியுடன இயங்கக் கூடிய ரோபோக்கள் மற்றும் அதிநவீன வாகனங்கள் மூலம் ஹாஜிக்களுக்கு ஜம்ஜம் தண்ணீர் வினியோகம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அந் நாட்டு ஊடகம் தெரிவித்துள்ளது.

மேலும், வயோதிகர் மற்றும் சிறப்பு  தேவையுடையவர்கள் மின்சார வாகனங்கள் உட்பட 800க்கும் மேற்பட்ட வாகனங்களை  APP மூலம் முன்பதிவு செய்து பயன்படுத்தும் வசதி மற்றும் சிறிய தொழுகை அறைகள் மற்றும் சிறப்பு கழிவறை பயன்படுத்தும் வசதி

5000த்திற்கும் மேற்பட்ட பணியாட்கள் மூலம் தினமும் 10 முறை பள்ளி வளாகம் சுத்தம் செய்ய ஏற்பாடு, ரோபோ தொழில்நுட்பம் மூலம் கிருமி ஒழிப்பு மற்றும் அனைத்து நுழைவாயில்களிலும் சானிடைசர் நிறுவ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஹாஜிகளுக்கு இலவச குடை மற்றும்  கிருமிநாசினிகள் வழங்க திட்டம், வெள்ளிக்கிழமை குத்பா மற்றும் அரபா நாள் நிகழ்ச்சிகளை 10 மொழிகளில் மொழிபெயர்த்து 100 மில்லியனுக்கும் மேற்பட்டவர்கள் கேட்க ஏற்பாடு மற்றும் அரபா நாள் நிகழ்வுகளை தொலைக்காட்சியில் நேரலை ஏற்பாடு செய்ய தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Popular

More like this
Related

ஆன்மீக ஒளி பரப்பும் எசல பௌர்ணமி தினம் இன்று!

இலங்கை உள்ளிட்ட உலகெங்கும் உள்ள பௌத்த மக்களால் மிகுந்த பக்தியுடன் அனுஷ்டிக்கப்படும்...

இன்று முதல் மழையுடனான வானிலை அதிகரிக்ககூடும்!

நாட்டின் தென்மேற்குப் பகுதியில் இன்று முதல் அடுத்த சில நாட்களுக்கு மழைவீழ்ச்சி...

ஜனாதிபதி மாளிகை குத்தகைக்கு: அமைச்சரவை அனுமதி

அரசுக்கு சொந்தமான மாளிகைகள், வீடுகள் மற்றும் ஜனாதிபதி மாளிகைகளை பொருளாதார ரீதியாக...

இலங்கை தமிழ் இளைஞருக்கு சவூதியில் சிறைத்தண்டனை விவகாரம்: விரிசல்களை வளரவிடாது இன நல்லிணக்கத்தை பாதுகாப்பது முக்கியம்

சவூதி அரேபியாவில் பணிபுரிந்து வந்த இலங்கையைச் சேர்ந்த அனோஜன் என்ற இளைஞருக்கு,...