தமிழ் முஸ்லிம் ஒற்றுமைக்காக பாடுபட்ட சிரேஷ்ட ஊடகவியலாளர் எம் .எல் .எம். லாபீர் காலமானார்!

Date:

யாழ் ஊடகவியலாளர் எம் .எல் .எம். லாபீர் நேற்று ( 22 ஆம் திகதி) யாழ்ப்பாணத்தில் காலமானார் . இவர் நீண்ட காலம் தினபதி சிந்தாமணி காலத்தில் இருந்தே ஊடகப்பணியில் ஈடுபட்டிருந்தார் . அத்துடன் நவமணி பத்திரிகையின் யாழ் செய்தியாளராகவும் இருந்துள்ளார் .

ஊடகவியலாளர் மட்டுமல்லாது சமூக சேவகராகவும் இருந்து தமிழ் முஸ்லிம் ஒற்றுமைக்காக பாடுபட்ட ஒருவராகும். அவரது பணிகளை அல்லாஹ் பொருந்திக்கொண்டு அவருக்கு ஜன்னத்துல் பிர்தவுஸ் என்ற உயர்வான சுவனத்தை கொடுப்பானாக .

Popular

More like this
Related

மத மற்றும் கலாசார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக முனீர் முலஃபர் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்

மத மற்றும் கலாச்சார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக  முனீர் முலாஃபர்...

பாலின சமத்துவத்தை முழுமையாக அடைய தொடர்ச்சியான அர்ப்பணிப்பு தேவை: பிரதமர்

பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை முன்னேற்றுவதற்கும், சமத்துவம்...

கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் நீடிப்பு: கல்வியமைச்சு

நடைமுறைப்படுத்தப்படவுள்ள கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி...

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...