மேலும் ஒரு மில்லியன் சினோபார்ம் தடுப்பூசிகள் இலங்கைக்கு!

Date:

இலங்கை அரசாங்கம் கொள்வனவு செய்த சீனாவில் உற்பத்தி செய்யப்படும் சைனோபார்ம் தடுப்பூசியின் மேலும் ஒரு மில்லியன் டோஸ்கள் இலங்கை கொண்டு வரப்பட்டுள்ளது.

இலங்கை விமான சேவைக்கு சொந்தமான விசேட சரக்கு விமானம் ஒன்றில் சீனாவின் பீஜிங் தலைநகரில் இருந்து இன்று (24) அதிகாலை இந்த தடுப்பூசி தொகை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இம்மாதம் இறுதிக்கு முன்னர் மேலும் இருபது இலட்சம் தடுப்பூசிகள் இந்நாட்டுக்கு கொண்டுவரப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Popular

More like this
Related

தபால் ஊழியர்கள் நாளை பணிப்புறக்கணிப்பு

இலங்கை தபால் ஊழியர்கள் நாளை (17) வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். தபால்...

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில் 2000 முறைப்பாடுகள்

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில்...

நாட்டின் சில பகுதிகளில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்

சப்ரகமுவ மற்றும் மேல்  மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி மற்றும்...

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...