கொரோனா தொற்றின் அபாயத்திலிருந்து நாடு இதுவரை மீளவில்லை | வைத்தியர் பத்மா குணரத்ன

Date:

கொரோனா தொற்றின் அபாயத்தில் இருந்து நாடு இதுவரை மீளவில்லை என இலங்கை மருத்துவ சங்கதின் தலைவர் வைத்தியர் பத்மா குணரத்ன தெரிவித்துள்ளார்.

நாட்டில் தினமும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டாலும், சமுதாயத்தில் அதிகமான தொற்றாளர்கள் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாடு முழுவதும் டெல்டா வைரஸ் பரவும் போது நாடு ஆபத்தில் இல்லை என்று கூற முடியாது எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

இதேவேளை, கொரோனா அலை மீண்டும் நிகழாமல் தடுப்பதற்கு அனைவரும் நடவடிக்கை எடுப்பது மிகவும் முக்கியமானது எனவும் இலங்கை மருத்துவ சங்கதின் தலைவர் வைத்தியர் பத்மா குணரத்ன இதன்போது தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

சீனாவின் பெய்ஜிங் நகரை சென்றடைந்தார் பிரதமர் ஹரிணி!

2025ஆம் ஆண்டுக்கான மகளிர் உலகத் தலைவர்கள் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக...

இலங்கை புலம்பெயர் தொழிலாளர்கள் மூலம் 695.7 மில்லியன் டொலர் வரவு!

இந்த ஆண்டு செப்டம்பரில் இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நாட்டிற்கு மொத்தம் 695.7...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பி.ப.1.00 மணிக்கு பின் மழை

இன்றையதினம் (13) நாட்டின் மேல், சப்ரகமுவ, தென், வடமேல் மாகாணங்களிலும் மன்னார்...

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...