பொலிவியாவில் 1,300 அடி உயரத்திலிருந்து உருண்டு விழுந்த பேருந்து | 23 பேர் பலி.!

Date:

பொலிவியாவில் சிறிய பேருந்து மலைச்சரிவில் உருண்டு விழுந்த விபத்தில் 3 குழந்தைகள் உள்பட 23 பேர் உயிரிழந்தனர்.

33 பயணிகளுடன் பயணித்த சிறியபேருந்து ஒன்று மலைப்பாதையில் சென்று கொண்டிருந்த போது, சிறிய வளைவு ஒன்றில் திரும்ப எதிரே வந்த வாகனத்திற்கு வழி கொடுக்க முயன்ற போதே மலைச்சரிவில் சறுக்கி விபத்துக்குள்ளகியுள்ளது.

சுமார் ஆயிரத்து 300 அடி பள்ளத்தில் பேருந்து உருண்டு விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் 3 குழந்தைகள் உள்பட 23 சம்பவஇடத்திலேயே  உயிரிழந்தனர்.

Popular

More like this
Related

களுத்துறையில் சில பகுதிகளுக்கு 12 மணிநேர நீர்வெட்டு

களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை (05) 12 மணிநேர நீர்வெட்டு...

மட்டக்களப்பில் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு மட்டக்களப்பு,...

சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் அறிக்கைகளை சமர்ப்பிக்காத அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல்!

2025 ஆம் ஆண்டுக்கான சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்காத...