21ம் நூற்றாண்டின் யாரிடம் ஊடக பலம் இருக்கின்றதோ அவர்கள் தான் பலசாலிகள் | நாடாளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கிர் மாக்கார்!

Date:

களுத்துறை மாவட்ட இளைஞர் ஊடக அமைப்பின் ஆரம்ப நிகழ்ச்சியில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் ஊடகத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.

21ம் நூற்றாண்டின் யாரிடம் ஊடக பலம் இருக்கின்றதோ அவர்கள் தான் பலசாலிகள் .ஊடகத்தின் முக்கியத்துவத்தை சமூகம் புரிந்து கொள்ள வேண்டும்.அந்தவகையில் களுத்துறை மாவட்ட இளைஞர் ஊடக அமைப்பிற்கு எனது வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் .இதற்காக என்னுடைய முழு ஒத்துழைப்பையும் வழங்க தயாராக இருக்கிறேன் என நாடாளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் தெரிவித்துள்ளார்.

இந் நிகழ்வு கடந்த வெள்ளிக்கிழமை (10) நிகழ்நிலையில் (zoom) இல் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

சவூதியில் 9 நிமிடத்துக்கு ஒரு விவாகரத்து: அதிகமானவை ஒரு வருடத்துக்குள்!

கடந்த ஒரு வருடத்துக்குள் சவூதி அரேபியாவில் 57,595 விவாகரத்துகள் பதிவாகியுள்ளதாக சவூதி...

நாடளாவிய ரீதியில் குற்றச் செயல்கள் மற்றும் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்களை தடுக்க 15 பொலிஸ் சிறப்புப் படைகள்!

நாடளாவிய ரீதியில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் குற்றச் செயல்கள் மற்றும் துப்பாக்கிச்...

– வடக்கு, கிழக்கு, ஊவா, வடமத்தியில் பிற்பகலில் மழை

இன்றையதினம் (05) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும்...