தனியார் துறையின் பஸ் கட்டணங்களை அறவிடுவதற்கு புதிய வழிமுறை!

Date:

தனியார் பஸ் கட்டணங்களை அறவிடுவதற்காக பஸ் கட்டண அட்டை முறையொன்றை எதிர்வரும் ஜனவரி மாதத்தில் அமுல்படுத்த கூடியதாகவுள்ளது என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

இந்த அட்டை முறைக்கான மத்திய வங்கியின் அங்கீகாரத்தை பெற்றுக் கொள்வதற்காக மத்திய வங்கிக்கு இதனை முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பஸ் நடத்துநர்களை சேவைக்கு பெற்றுக் கொள்வதில் ஏற்பட்டுள்ள சிக்கல் நிலைமையின் காரணமாக இப் பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக் கொள்வதற்காக இந்த முறையை அமுல்படுத்த எதிர்பார்த்திருப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

 

 

Popular

More like this
Related

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தினால் “யவ்ம்-இ-இஸ்தெஹ்சால்” தினம் கொழும்பில் அனுஷ்டிப்பு!

இந்திய சட்டவிரோத ஆக்கிரமிப்பு ஜம்மு மற்றும் காஷ்மீரில் ஆகஸ்ட் 5, 2019ல்...

5வது சவூதி ஊடக மன்றம் ரியாத் நகரில்: மன்னரின் அனுசரனையின் கீழ் உலக ஊடக மற்றும் தொழில்நுட்பத் துறையினர் ஒன்று கூடல்

எழுத்து- காலித் ரிஸ்வான் சவூதி அரேபியாவின் பரபரப்பான புதுமைகளின் தலைநகரான ரியாத் நகர்...

ஶ்ரீலங்கா ஜம்இய்யதுல் குர்ரா மற்றும் அல் மகாரிஉல் குர்ஆனிய்யா சங்கத்துக்கும் இடையே புரிந்துணர்வுஒப்பந்தம்!

கடந்த ஜூன் 20ஆம் திகதி மஸ்ஜிதுன் நபவியில் இடம்பெற்ற சந்திப்பின் போது...