தனியார் துறையின் பஸ் கட்டணங்களை அறவிடுவதற்கு புதிய வழிமுறை!

Date:

தனியார் பஸ் கட்டணங்களை அறவிடுவதற்காக பஸ் கட்டண அட்டை முறையொன்றை எதிர்வரும் ஜனவரி மாதத்தில் அமுல்படுத்த கூடியதாகவுள்ளது என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

இந்த அட்டை முறைக்கான மத்திய வங்கியின் அங்கீகாரத்தை பெற்றுக் கொள்வதற்காக மத்திய வங்கிக்கு இதனை முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பஸ் நடத்துநர்களை சேவைக்கு பெற்றுக் கொள்வதில் ஏற்பட்டுள்ள சிக்கல் நிலைமையின் காரணமாக இப் பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக் கொள்வதற்காக இந்த முறையை அமுல்படுத்த எதிர்பார்த்திருப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

 

 

Popular

More like this
Related

மழை, காற்று நிலைமை எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம்...

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...