அருஸீய்யத்துல் காதிரிய்யா தரீக்காவின் சர்வதேச அமைப்பின் ஆன்மீகத் தலைவர் இலங்கையை வந்தடைந்தார்!

Date:

அருஸீய்யத்துல் காதிரிய்யா தரீக்காவின் சர்வதேச அமைப்பின் ஆன்மீகத் தலைவர் இன்று (21) இலங்கையை வந்தடைந்தார்.

இவர்களை பிரதமரின் மத விவகார இணைப்பாளர்களான கலாநிதி அக்ரஹானே கஸ்ஸப்ப சுவாமி, கலாநிதி  சிவ ஸ்ரீ பாபு ஷர்மா குருக்கள், அல்-ஹாஜ் அஸ்-ஸெய்யத் கலாநிதி ஹஸன் மௌலானா அல்-காதிரி , கலாநிதி அருட் தந்தை சிஸ்டஸ் குருகுலசூரிய ஆகியோர் அவரை வரவேற்றனர்.

கொழும்பு மாவட்ட கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் திரு ஜகத் குமார மற்றும் பிரதமரின் இனைப்புச் செயளாலர் அல்-ஹாஜ் பர்ஸான் மன்ஸுர் மலர் மாலை அணிவித்து வறவேற்றதுடன், அருஸீய்யதுல் காதிரிய்யா தரீக்காவின் அமைப்பின் வரவேற்பு குழு தலைவர் அல்-ஹாஜ் முஹ்யித்தீன் காதர், அமைப்பாளர் அல்-ஹாஜ் பின் முஹம்மத் உட்பட முக்கிய பிரமுகர்களும் கலந்து வரவேற்றனர்.

உத்தியோகபூர்வ ஊடக அனுசரணை NEWSNOW Media Unit

 

 

 

 

Popular

More like this
Related

பெரும்பாலான பிரதேசங்களுக்கு மழைக்கான வாய்ப்பு

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

2025ம் ஆண்டில் அரபு சர்வாதிகாரிகள் இஸ்ரேலிடம் இருந்து 2.9 பில்லியன் டொலர்கள் பெறுமதியான ஆயுதங்களை கொள்வனவு செய்துள்ளனர்

-லத்தீப் பாரூக் அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய நாடுகளால் வழங்கப்பட்ட அதி நவீன...

ஊழியரை தாக்கிய பிரபல கொத்து கடை உரிமையாளர் கைது

இலங்கையின் முன்னணி கொத்து உணவு விற்பனையில் ஈடுபடும் சிற்றுண்டிச்சாலைகளின் உரிமையாளர் தமது...

அரச ஊழியர்களுக்கு சொத்து விபரங்களை வழங்க ஒருவார காலவகாசம்

2023 ஆண்டின் இலக்கம் 9 என்ற ஊழல் எதிர்ப்பு சட்டத்திற்கமைய அரச...