ஊழியரை தாக்கிய பிரபல கொத்து கடை உரிமையாளர் கைது

Date:

இலங்கையின் முன்னணி கொத்து உணவு விற்பனையில் ஈடுபடும் சிற்றுண்டிச்சாலைகளின் உரிமையாளர் தமது ஊழியரை தாக்கிய குற்றச்சாட்டில் இன்றைய தினம் மஹரகம பொலிசாரினால் அவர் கைதாகியுள்ளார்.

அவரை இன்றைய தினம் ஹோமாகம நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சிற்றுண்டிச்சாலையிலுள்ள சிசிடிவியில் பதிவான காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு அவர் கைதாகியுள்ளார்.

தகாத வார்த்தைகளால் ஊழியரை பேசுவதுடன் அவரை தாக்கும் காட்சிகள் அதில் உள்ளடங்கியுள்ளன. இந்த காணொளி சமூக ஊடகங்கள் வேகமாக பரவியது.

இதனால் பொதுமக்கள் அவதானம் மற்றும் விமர்சனங்கள் எழுந்த நிலையில் சிற்றுண்டிச்சாலைகளின் உரிமையாளர் இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

2025ம் ஆண்டில் அரபு சர்வாதிகாரிகள் இஸ்ரேலிடம் இருந்து 2.9 பில்லியன் டொலர்கள் பெறுமதியான ஆயுதங்களை கொள்வனவு செய்துள்ளனர்

-லத்தீப் பாரூக் அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய நாடுகளால் வழங்கப்பட்ட அதி நவீன...

அரச ஊழியர்களுக்கு சொத்து விபரங்களை வழங்க ஒருவார காலவகாசம்

2023 ஆண்டின் இலக்கம் 9 என்ற ஊழல் எதிர்ப்பு சட்டத்திற்கமைய அரச...

மௌலானா சையத் சல்மான் ஹுசைனி நத்வியின் மறைவுக்கு ஸ்ரீலங்கா ஜமாஅத்தே இஸ்லாமி இரங்கல்!

இந்தியாவைச் சேர்ந்த  புகழ்பெற்ற இஸ்லாமிய அறிஞர்களில் ஒருவரான மௌலானா சையத் சல்மான்...

கொழும்பு ஹமீத் அல் ஹுஸைனி கல்லூரி வரலாற்றில் முக்கிய மைல்கல்: 9 மாடிக் கட்டடத் தொகுதிக்கு அடிக்கல் நாட்டப்பட்டது!

இலங்கையின் முதலாவது முஸ்லிம் ஆண்கள் பாடசாலையாக 1884 ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட...