ஆறு ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து வரும் விமானங்களுக்குத் தடை -பிரிட்டன் அறிவிப்பு!

Date:

புதிய உருமாறிய கொவிட் நோய்த் தொற்று வேகமாகப் பரவி வருவதனால் இங்கிலாந்து 06 ஆப்பிரிக்க நாடுகளின் விமானங்களுக்குத் தற்காலிகத் தடை விதித்துள்ளது.

புதிய வகை கொவிட்டை கண்டறிய ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் நிலையில் அதன் பாதிப்பு, தடுப்பூசி சிகிச்சை முறைகள் அது பரவும் வேகம் போன்றவை இன்னும் தெளிவாகவில்லை. இதனால் மேலும் ஆய்வுகள் தேவை என்று இங்கிலாந்து சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.தற்காப்பு நடவடிக்கையாக இன்று (26) நண்பகல் முதல் 6 ஆப்பிரிக்க நாடுகள் சிவப்பு பட்டியலில் உள்ளடக்கியுள்ளது.

பாதிப்பு அதிகமாக உள்ள பகுதிகளில் இருந்து இங்கிலாந்து வரும் பயணிகள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.google.com/url?sa=t&source=web&rct=j&url=https://www.republicworld.com/amp/world-news/uk-news/uk-concerned-over-new-covid-strain-with-30-mutations-adds-6-african-countries-to-red-list.html&ved=2ahUKEwi1qqS0l7X0AhURzjgGHQxuDsQQFnoECBoQAQ&usg=AOvVaw1W7sDCQefw1SrXdd0K5lab&ampcf=1

Popular

More like this
Related

இலங்கை – பெலாரஸ் இடையே சுகாதாரத் துறையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்!

இலங்கை மற்றும் பெலாரஸ் குடியரசுக்கு இடையே சுகாதார சேவை தொடர்பான புரிந்துணர்வு...

மாகாண சபைத் தேர்தல் இந்த வருடத்திற்குள் நிச்சயமாக நடத்தப்படும்

மாகாண சபைத் தேர்தலை நடத்துவது குறித்து அரசாங்கத்தின் தற்போதைய நிலைப்பாட்டை விஞ்ஞான...

களு கங்கையை அண்மித்த பகுதிகளில் சிறிய அளவிலான வெள்ள அபாய எச்சரிக்கை

களு கங்கை வடிநிலப்பகுதியில் உள்ள நீர்மானி நிலையங்களின் நீர்மட்ட ஆய்வுகளின்படி, அடுத்த...

மோசமான வானிலை; உயிரிழப்பு எண்ணிக்கை 2 ஆக உயர்வு!

நாடு முழுவதும் உள்ள பல மாவட்டங்களைப் பாதித்த பேரிடர் சூழ்நிலையின் விளைவாக,...