இங்கிலாந்தில் மகாத்மா காந்திக்கு நினைவு நாணயம் வெளியிடப்பட்டது!

Date:

இங்கிலாந்தில் மகாத்மா காந்திக்கு சிறப்பு நினைவு நாணயத்தை வெளியிட்டிருக்கிறார்கள்.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இங்கிலாந்து நாட்டின் நிதி அமைச்சரான ரிஷி சுனாக் மாகாத்மா காந்திக்காக சிறப்பு நினைவு நாணயத்தை வெளியிடப்பட்டது .இதில் இந்திய தேசிய மலரான தாமரையும் காந்தியின் ” என் வாழ்க்கையே என் செய்தி” என்ற பொன் மொழியும் அச்சிடப்பட்டுள்ளது.இந்தியனான நான் தீபாவளி தினத்தில் இதனை வெளியிடுவதை நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தங்கத்தாலும் ,வெள்ளியாலும் தயாரிக்கப்பட்ட இந்த நாணயம் நேற்று 04) தீபாவளி தினத்தன்று விற்பனைக்காக வழங்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்யக்கூடும்

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

மல்வத்து மகாநாயக்க தேரரைச் சந்தித்த தென்கொரிய சமாதான அமைப்பின் சர்வமத தலைவர்கள்.

தென்கொரியாவின் சர்வதேச மதநல்லிணக்கக் குழுவின் பிரதிநிதிகளும், தர்ம சக்தி அமைப்பின் பிரதிநிதிகளும்...

இலவச பாதணி விநியோகம்: 3,000 ரூபா பெறுமதியான வவுச்சர்களுக்கு அனுமதி!

தெரிவு செய்யப்பட்டுள்ள பாடசாலை மாணவர்கள் மற்றும் பிரிவெனாக்களில் கல்வி பயிலும் துறவு...

பேருந்து கட்டணம் 12 சதவீதத்தால் அதிகரிப்பு

பேருந்து கட்டணம் 12 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி...