கொவிட் இறப்பை 89 % வரை தடுக்கும் மாத்திரையை பரிசோதிக்கவுள்ளதாக பைசர் நிறுவனம் அறிவிப்பு!

Date:

கொவிட் இறப்புக்களை 89% இனால் தடுக்கும் புதிய மாத்திரையை பரிசோதித்துள்ளதாக அமெரிக்காவின் பைசர் நிறுவனம் அறிவித்துள்ளது.

பைசர் நிறுவனத்தின் என்டிவைரஸ் மாத்திரையின் பரிசோதனை முடிவுகளை பிரித்தானிய ஒப்புதல் அளித்துள்ள மெர்க் மற்றும் ரிட்ஜ்பேக் நிறுவனத்தின் மோல்னுபிராவிர் மாத்திரையை விட அதிக அளவு செயல் திறன் மிக்கதாக இது அமைந்துள்ளது.எனினும் முழுமையான பரிசோதனை முடிவுகளின் தரவுகளை இரு நிறுவனங்களும் வெளியிடவில்லை.

அதேவேளையில் பைசர் நிறுவனம் தங்களின் கொவிட் எதிர்ப்பு மாத்திரையின் இடைக்கால பரிசோதனை தரவுகளை அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு நிர்வாக அமைப்பிடம் ஒப்படைக்க திட்டமிட்டுள்ளது.

Popular

More like this
Related

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்யக்கூடும்

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

மல்வத்து மகாநாயக்க தேரரைச் சந்தித்த தென்கொரிய சமாதான அமைப்பின் சர்வமத தலைவர்கள்.

தென்கொரியாவின் சர்வதேச மதநல்லிணக்கக் குழுவின் பிரதிநிதிகளும், தர்ம சக்தி அமைப்பின் பிரதிநிதிகளும்...

இலவச பாதணி விநியோகம்: 3,000 ரூபா பெறுமதியான வவுச்சர்களுக்கு அனுமதி!

தெரிவு செய்யப்பட்டுள்ள பாடசாலை மாணவர்கள் மற்றும் பிரிவெனாக்களில் கல்வி பயிலும் துறவு...

பேருந்து கட்டணம் 12 சதவீதத்தால் அதிகரிப்பு

பேருந்து கட்டணம் 12 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி...