பாராளுமன்ற விசேட குழு நியமனம்!

Date:

முத்துராஜவெல சரணாலயம் தொடர்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு 8 பாராளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய விசேட குழு நியமிக்கப்பட்டுள்ளது.ஜனாதிபதி மற்றும் பிரதமரின் அறிவுத்தலுக்கு அமைய குறித்த குழு நியமிக்கப்பட்டுள்ளது.

இக் குழுவில் மஹிந்த அமரவீர, சீ.பி ரத்னாயக்க, நாலக கொடஹேவா, நிமல் லன்சா , சுதர்ஷனி, பெர்ணான்டோபுள்ளே, நளின் பெர்ணான்டோ , ஜயந்த வீரசீங்க மற்றும் வீரசுமன வீரசிங்க ஆகியோர் உள்ளடங்குகின்றனர்.கம்பஹா மாவட்ட செயலாளர் சுனில் ஜயவத்தும் குறித்த குழுவில் உள்ளடங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

 

 

Popular

More like this
Related

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் பிரதமருடன் கலந்துரையாடல்!

கடற்றொழில், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற...

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் கடமைகளை பொறுபேற்றார்.

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் சுல்தான் ...

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சமர்ப்பித்த மனு அடுத்த மாதம் ஒத்திவைப்பு

இலஞ்ச ஆணைக்குழுவினால் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் தன்னை கைது செய்யப்படுவதற்கு முன்...

காசா நகரை கைப்பற்ற இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல்!

காசாவின் நகரப் பகுதியை முழுமையாகக் கைப்பற்றும் பெஞ்சமின் நெதன்யாகுவின் திட்டத்திற்கு இஸ்ரேலிய...