மறைந்த முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர குறித்து சந்திரிக்காவின் உருக்கமான பதிவு!

Date:

கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் கொவிட் காரணமாக மரணித்த முன்னாள் நிதி அமைச்சர் மங்கள சமரவீர குறித்து முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தனது முகநூல் பக்கத்தில் உருக்கமான பதிவொன்றை இட்டுள்ளார்.

அன்புக்குரிய மங்கள,

சிறந்த நாட்டை கட்டியெழுப்புவதற்காக செய்ய வேண்டிய அனைத்து விதத்திலும் போர் செய்தீர்கள்.சுதந்திர , நேர்மையான ஆட்சிக்காக சகலரையும் ஒன்று திரட்டினீர்கள்.பல்வகைமையை மதிக்கும் நாடு , அரசியல்வாதிகளுக்காக இல்லாது மக்களைப் பற்றி சிந்திக்கும் ஆட்சி முறை என சகலவற்றினதும் அடையாளம் நீங்கள் தான்.அநீதி, ஊழல் மற்றும் மோசடி ஆகியவற்றுக்கு எதிராக குரல் கொடுக்கும் சகலரது மனதிலும் அவர்களின் நடவடிக்கைகளிலும் வாழ்கிறீர்கள்.மோட்சம் அடைவதற்கு முன் நாம் கனவு கண்ட சுதந்திர இலங்கையை கட்டியெழுப்புவதற்கான போர்க்களத்தில் பங்குகொள்ள மீண்டும் வாருங்கள்.

Popular

More like this
Related

மாகாண சபைத் தேர்தல் இந்த வருடத்திற்குள் நிச்சயமாக நடத்தப்படும்

மாகாண சபைத் தேர்தலை நடத்துவது குறித்து அரசாங்கத்தின் தற்போதைய நிலைப்பாட்டை விஞ்ஞான...

களு கங்கையை அண்மித்த பகுதிகளில் சிறிய அளவிலான வெள்ள அபாய எச்சரிக்கை

களு கங்கை வடிநிலப்பகுதியில் உள்ள நீர்மானி நிலையங்களின் நீர்மட்ட ஆய்வுகளின்படி, அடுத்த...

மோசமான வானிலை; உயிரிழப்பு எண்ணிக்கை 2 ஆக உயர்வு!

நாடு முழுவதும் உள்ள பல மாவட்டங்களைப் பாதித்த பேரிடர் சூழ்நிலையின் விளைவாக,...

சர்வதேச கொடுக்கல் வாங்கல்களை எளிதாக்கும் PayPal இன்று முதல் இலங்கையிலும் அறிமுகம்

டிஜிட்டல் பொருளாதாரத்தில் புதிய புரட்சியை ஏற்படுத்தும் வகையில், PayPal பணப்பரிமாற்ற முறை இன்று (15)...