ஸ்கொட்லாந்து கடல் பகுதியில் தீடீரென ஏற்பட்ட பிரம்மாண்டமான நீர்ச்சுழல்!

Date:

ஸ்கொட்லாந்து கடல் பகுதியில் தீடீரென ஏற்பட்ட நீர்ச்சுழல் ஏற்பட்டுள்ளது.தெற்கு அயர்ஷையர் கடல் பகுதியில் ஏற்பட்ட இந்த நீர்ச்சுழலை ஒருவர் தனது ட்ரேன் கெமரா மூலம் படம் பிடித்துள்ளார்.அப்போது நீர்ச்சுழலிலிருந்து வெளியேறும் நீர் கடலின் அலைக்கு எதிர் திசையில் சென்றதாக குறித்த நபர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஆய்வு செய்த ஆய்வாளர்கள் அருகில் உள்ள குப்பைக் கிடங்கில் ஏற்கனவே இருந்த கழிவு நீருடன் மழை நீரும் கலந்ததால் இந்த நீர்ச்சுழல் உருவானதாக தெரிவித்துள்ளனர்.

Popular

More like this
Related

பிரதமர் ஹரிணி நாளை இந்தியா விஜயம்

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய நாளை இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ள...

சுற்றுலாப் பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்த பல திட்டங்கள்

எதிர்வரும் சுற்றுலாப் பருவத்தை இலக்காகக் கொண்டு சுற்றுலாப் பயணிகளின் வசதிகளை மேம்படுத்த...

நாட்டிற்கு அழைத்து வரப்படவுள்ள இஷாரா உட்பட 5 இலங்கையர்கள்

சஞ்சீவ குமார சமரரத்ன எனப்படும் 'கணேமுல்ல சஞ்சீவ' கொலை வழக்கில் முக்கிய...

‘மாற்றத்திற்கு ஏற்ப அடுத்த தலைமுறையை மாற்றுங்கள்’: புதிய கல்வி சீர்திருத்தங்கள் தொடர்பிலான முக்கிய கருத்தரங்கு!

''மாற்றத்திற்கு ஏற்ப அடுத்த தலைமுறையை மாற்றுங்கள்'' என்ற தலைப்பிலான கருத்தரங்கு எதிர்வரும்...