உணவுப் பொதிகள் மற்றும் தேநீர் கோப்பையொன்றின் விலையை அதிகரிப்பதற்கு உணவக உரிமையாளர் சங்கம் தீர்மானித்துள்ளது.
அதன்படி நாளை (23) முதல் அமுலாகும் வகையில் உணவு பொதியொன்றின் விலையை 20/= வால் அதிகரிப்பதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.மேலும் தேநீர் கோப்பையொன்றின் விலை 5/= வால் அதிகரிக்கப்படுவதாக உணவக உரிமையாளர் சங்கம் தீர்மானித்துள்ளது.