நாட்டில் சீரற்ற காலநிலை காரணமாக 220,000 பேருக்கு மின் விநியோகம் தடை!

Date:

நாட்டில் தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக மழையுடனான காலநிலை நிலவுகிறது.இதனால் சில பகுதிகளுக்கான மின் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு கடும் மழை காரணமாக 220,000 மின் நுகர்வோருக்கான விநியோகம் தடைப்பட்டுள்ளதாக மின்சக்தி அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் பிரதமருடன் கலந்துரையாடல்!

கடற்றொழில், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற...

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் கடமைகளை பொறுபேற்றார்.

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் சுல்தான் ...

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சமர்ப்பித்த மனு அடுத்த மாதம் ஒத்திவைப்பு

இலஞ்ச ஆணைக்குழுவினால் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் தன்னை கைது செய்யப்படுவதற்கு முன்...