Date:

கடந்த இரண்டு வருடங்களாக கொவிட் காரணமாக உம்ராவிற்கு வெளிநாட்டவர்கள் செல்லும் நடைமுறைக்கு சவூதி அரசு தற்காலிக தடை விதித்தது.எனினும் தற்போது அங்கு கொவிட் சூழ்நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதால் சில நிபந்தனைகளுடன் வெளிநாட்டவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.அந்தவகையில் மக்காவினுடைய தற்போது சூழ்நிலை,அங்கு புனித யாத்திரைக்காக செல்பவர்கள் எவ்வாறான நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் அத்தோடு எவ்வாறான முன்னேற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்ற தெளிவையும், விளக்கத்தையும் நீண்டகால ஹஜ் , உம்ரா ஏற்பாடுகளில் அனுபவம் வாய்ந்தவரும், வர்த்தகருமான அல்-ஹாஜ் அம்ஜதீன் அவர்கள் வழங்கியுள்ள இந்த தெளிவு இலங்கை வாழ் முஸ்லிம்களுக்கு குறிப்பாக மக்காவுக்கு செல்ல வேண்டும் என்று ஆர்வத்தோடு இருப்பவர்களுக்கு உண்மையிலே மிகச் சிறந்த பதிவாக அமைந்துள்ளது.எனவே இப் பதிவை வழங்கிய அல்-ஹாஜ் அம்ஜதீன் அவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றிகள்.

Popular

More like this
Related

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகலில் மழைக்கான சாத்தியம்

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது...

நாட்டின் பல மாகாணங்களுக்கு கடும் வெப்பம் குறித்த எச்சரிக்கை

நாளை (21) நாட்டின் பல மாகாணங்களில் மனித உடலால் உணரப்படும் வெப்பத்தின்...

புத்தாண்டு காலத்தில் அதிவேக நெடுஞ்சாலைகள் மூலம் 441 மில்லியன் ரூபாவிற்கும் அதிக வருமானம்

சித்திரை புத்தாண்டு காலப்பகுதியை முன்னிட்டு ஏப்ரல் 10 முதல் 18 ஆம்...

புதிய தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்கள் ஜனாதிபதியிடம் நற்சான்றிதழ் பத்திரங்கள் கையளிப்பு

இலங்கைக்காக நியமிக்கப்பட்டுள்ள நான்கு புதிய தூதுவர்கள் மற்றும் இரண்டு உயர்ஸ்தானிகர்கள் இன்று...