ஆறு ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து வரும் விமானங்களுக்குத் தடை -பிரிட்டன் அறிவிப்பு!

Date:

புதிய உருமாறிய கொவிட் நோய்த் தொற்று வேகமாகப் பரவி வருவதனால் இங்கிலாந்து 06 ஆப்பிரிக்க நாடுகளின் விமானங்களுக்குத் தற்காலிகத் தடை விதித்துள்ளது.

புதிய வகை கொவிட்டை கண்டறிய ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் நிலையில் அதன் பாதிப்பு, தடுப்பூசி சிகிச்சை முறைகள் அது பரவும் வேகம் போன்றவை இன்னும் தெளிவாகவில்லை. இதனால் மேலும் ஆய்வுகள் தேவை என்று இங்கிலாந்து சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.தற்காப்பு நடவடிக்கையாக இன்று (26) நண்பகல் முதல் 6 ஆப்பிரிக்க நாடுகள் சிவப்பு பட்டியலில் உள்ளடக்கியுள்ளது.

பாதிப்பு அதிகமாக உள்ள பகுதிகளில் இருந்து இங்கிலாந்து வரும் பயணிகள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.google.com/url?sa=t&source=web&rct=j&url=https://www.republicworld.com/amp/world-news/uk-news/uk-concerned-over-new-covid-strain-with-30-mutations-adds-6-african-countries-to-red-list.html&ved=2ahUKEwi1qqS0l7X0AhURzjgGHQxuDsQQFnoECBoQAQ&usg=AOvVaw1W7sDCQefw1SrXdd0K5lab&ampcf=1

Popular

More like this
Related

2025ம் ஆண்டில் அரபு சர்வாதிகாரிகள் இஸ்ரேலிடம் இருந்து 2.9 பில்லியன் டொலர்கள் பெறுமதியான ஆயுதங்களை கொள்வனவு செய்துள்ளனர்

-லத்தீப் பாரூக் அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய நாடுகளால் வழங்கப்பட்ட அதி நவீன...

ஊழியரை தாக்கிய பிரபல கொத்து கடை உரிமையாளர் கைது

இலங்கையின் முன்னணி கொத்து உணவு விற்பனையில் ஈடுபடும் சிற்றுண்டிச்சாலைகளின் உரிமையாளர் தமது...

அரச ஊழியர்களுக்கு சொத்து விபரங்களை வழங்க ஒருவார காலவகாசம்

2023 ஆண்டின் இலக்கம் 9 என்ற ஊழல் எதிர்ப்பு சட்டத்திற்கமைய அரச...

மௌலானா சையத் சல்மான் ஹுசைனி நத்வியின் மறைவுக்கு ஸ்ரீலங்கா ஜமாஅத்தே இஸ்லாமி இரங்கல்!

இந்தியாவைச் சேர்ந்த  புகழ்பெற்ற இஸ்லாமிய அறிஞர்களில் ஒருவரான மௌலானா சையத் சல்மான்...