பல மாவட்டங்களில் கொவிட் கொத்தணி உருவாகும் அபாயம்- சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்!

Date:

ஐந்து மாவட்டங்களில் மீண்டும் கொவிட் கொத்தணி உருவாகும் அபாயம் காணப்படுவதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இந்த வார இறுதியில் சுற்றுலாப் பயணங்கள் உள்ளிட்ட அத்தியாவசியமற்ற பயணங்களை தவிர்க்குமாறும், அனுராதபுரம் , அம்பாறை, அம்பாந்தோட்டை,மாத்தறை மற்றும் காலி மாவட்டங்களில் கொவிட் கொத்தணிகள் உருவாகும் முறையை அவதானித்துள்ளோம் எனவும் வைபவங்கள், திருமண நிகழ்வுகள்,சமய நிகழ்வுகள் போன்றவற்றில் பொதுமக்கள் ஒன்று கூடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.எனவே இத்தகைய சூழ்நிலையில் கொவிட் கொத்தணி உருவாவதை தடுக்க முடியாது அதனால் பொது இடங்களில் மக்கள் கூடுவதை இயன்றளவு தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

பெரும்பாலான பிரதேசங்களுக்கு மழைக்கான வாய்ப்பு

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

2025ம் ஆண்டில் அரபு சர்வாதிகாரிகள் இஸ்ரேலிடம் இருந்து 2.9 பில்லியன் டொலர்கள் பெறுமதியான ஆயுதங்களை கொள்வனவு செய்துள்ளனர்

-லத்தீப் பாரூக் அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய நாடுகளால் வழங்கப்பட்ட அதி நவீன...

ஊழியரை தாக்கிய பிரபல கொத்து கடை உரிமையாளர் கைது

இலங்கையின் முன்னணி கொத்து உணவு விற்பனையில் ஈடுபடும் சிற்றுண்டிச்சாலைகளின் உரிமையாளர் தமது...