பாராளுமன்ற விசேட குழு நியமனம்!

Date:

முத்துராஜவெல சரணாலயம் தொடர்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு 8 பாராளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய விசேட குழு நியமிக்கப்பட்டுள்ளது.ஜனாதிபதி மற்றும் பிரதமரின் அறிவுத்தலுக்கு அமைய குறித்த குழு நியமிக்கப்பட்டுள்ளது.

இக் குழுவில் மஹிந்த அமரவீர, சீ.பி ரத்னாயக்க, நாலக கொடஹேவா, நிமல் லன்சா , சுதர்ஷனி, பெர்ணான்டோபுள்ளே, நளின் பெர்ணான்டோ , ஜயந்த வீரசீங்க மற்றும் வீரசுமன வீரசிங்க ஆகியோர் உள்ளடங்குகின்றனர்.கம்பஹா மாவட்ட செயலாளர் சுனில் ஜயவத்தும் குறித்த குழுவில் உள்ளடங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

 

 

Popular

More like this
Related

விமல் வீரவங்சவின் போராட்டம்: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச உள்ளிட்ட சிவில் அமைப்புகளின்...

சீன உதவியை விரிவாக்க கோரிக்கை: அமைச்சர் விஜித ஹேரத் சீன வெளியுறவு அமைச்சருடன் சந்திப்பு.

தென்னாப்பிரிக்காவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு சீனா திரும்பும் வழியில், இன்று காலை...

மசகு எண்ணெய் (Crude Oil): உலக பொருளாதாரத்தின் நாடித்துடிப்பு

Writer: Eng.S.M.M.Rifai சர்வதேச அளவில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த இத்தலைப்பு, நமது பாடத்திட்டங்களில்...

பலத்த மின்னல் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

வலுவான மின்னல் தாக்கம் ஏற்படக்கூடிய வாய்ப்பு குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை...