அமெரிக்காவில் ஒமிக்ரோன் தொற்றாளர்களின் எண்ணிக்கை எட்டாக உயர்வு!

Date:

அமெரிக்காவில் புதிய வகை உருமாறிய ஒமிக்ரோன் தொற்றாளர்களின் எண்ணிக்கை எட்டாக உயர்வடைந்துள்ளது.

ஏற்கனவே கலிபோர்னியா வந்த தென்னாப்பிரிக்கா பயணி ஒருவருக்கு ஒமிக்ரோன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இதனைத் தொடர்ந்து இரண்டு முறை தடுப்பூசி செலுத்தி அண்மையில் நிவ்யோர்க் சென்ற ஒருவருக்கும் கொலோரோடாவில் ஒருவருக்கும் ஒமிக்ரோன் பாதிப்பு இவ்வாறு உறுதி செய்யப்பட்டுள்ளது.நியூயோர்க் மாகாணத்தில் 5 பேருக்கு ஒமிக்ரோன் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக குறித்த ஆளுனர் தெரிவித்துள்ளார்.இதனிடையே அமெரிக்கா வரும் வெளிநாட்டு பயணிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்து , வெளிநாட்டவர் திரும்பச் செல்வதற்கு ஒரு நாளைக்கு முன்பு கொவிட் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று ஐனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

நெதன்யாகுவுக்கு குறி வைத்த ஈரான்.. இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது ஏவுகணை தாக்குதல்

இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக ஈரான் தகவல்...

அமெரிக்காவுடன் எந்த பேச்சுவார்த்தையும் கிடையாது: ஈரான் திட்டவட்டம்

போர் நிறுத்தம் தொடர்பாக, அமெரிக்காவுடன் எந்தவிதமான சமரசப் பேச்சுவார்த்தையும் நடத்தப்போவதில்லை என...

அமெரிக்க – இஸ்ரேல் கூட்டுச் சதிக்கு எதிராக தமிழகத்தில் வெடித்த எதிர்ப்பு: அனைத்துக் கட்சித் தலைவர்கள் ஓரணியில்!

இஸ்ரேல் கூட்டுத் தாக்குதலால் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமெனி...

உலக அமைதிக்காக விசேட துஆப் பிரார்த்தனை: அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வேண்டுகோள்!

புனித ரமழான் மாதத்தில் உலகெங்கும், குறிப்பாக மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி...