அரசுக்கு எதிராக போராட்டத்தில் இன்று களமிறங்கவுள்ள மக்கள் விடுதலை முன்னணி!

Date:

மக்கள் விடுதலை முன்னணி இன்று (24) நாட்டின் பிரதான நகரங்களில் போராட்டங்களை நடத்தவுள்ளது.நாட்டில் எரிபொருட்களின் விலை அதிகரிப்பு, அத்தியாவசிய பொருட்களின் உயர்வு மற்றும் உரப் பிரச்சினை என்பவற்றுக்கு தீர்வை பெற்றுக் கொடுக்காமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

பாணந்துறை, அக்குரஸ்ஸ, பதுளை, குருநாகல், சிலாபம், ரிக்விலகஸ்கட , பூண்டுலோயா, கதுரு ஓயா மற்றும் திருகோணமலை முதலான பகுதிகளில் இப் போராட்டம் நடத்தப்படவுள்ளது.

தேசிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்க பிரதிநிதிகளும் இப் போராட்டத்தில் இணைந்து கொள்ளவுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணி அறிவித்துள்ளது.

Popular

More like this
Related

திருகோணமலை விகாரை தொடர்பான வழக்கு விசாரணை டிசம்பர் 16 வரை ஒத்திவைப்பு!

திருகோணமலை ஸ்ரீ சம்புத்த ஜயந்தி போதிராஜ விகாரையின் ஒரு பகுதியைக் அகற்றுமாறு...

தனி ஒருவரின் செயலை வைத்து இலங்கையை மதிப்பிட வேண்டாம்; வலியுறுத்திய நியூசிலாந்து பெண்

இலங்கையில் முச்சக்கர வண்டியொன்றில் பயணித்தபோது, பின்னால் துரத்தி வந்த நபரொருவரால் பாலியல்...

நாமலின் சட்டக் கல்லூரி கோப்பில் பட்டப்படிப்பு சான்றிதழ் இல்லை: பாராளுமன்றில் நளிந்த ஜயதிஸ்ஸ.

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் சட்டத்தரணி பட்டம் போலியானது என அமைச்சர்...

லெபனானில் பலஸ்தீன அகதிகள் முகாம் அருகே இஸ்ரேல் தாக்குதல்; 14 பேர் பலி

இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானின் தெற்கில் உள்ள பலஸ்தீன அகதிகள் முகாம் அருகே...