பீஜிங் குளிர்கால ஒலிம்பிக் தொடரில் தடுப்பூசி செலுத்தாத போட்டியாளருக்கு 21 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தலுடன் அனுமதி!

Date:

பீஜிங் குளிர்கால ஒலிம்பிக் தொடரில் தடுப்பூசி செலுத்தாத போட்டியாளருக்கு 21 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்துதலுடன் அனுமதி அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.கொவிட் முன்னேற்பாடுகள் குறித்த கொள்கை. புத்தகத்தின் இரண்டாவது பதிப்பை சீன ஒலிம்பிக் சங்கம் மற்றும் சர்வதேச ஒலிம்பிக் குழு வெளியிட்டுள்ளது.

போட்டிகளில் கலந்து கொள்ளும் வீரர், வீராங்கனைகள் உள்ளிட்ட அனைவரும் மைதானத்தை தவிர்த்து வேறெங்கும் செல்ல அனுமதியில்லை, தடுப்பூசி செலுத்திக் தனிமைப்படுத்துதல் உள்ளிட்ட விதிமுறைகள் கொண்டவர்களுக்கு 14 நாட்கள் கட்டாய தெரிவிக்கப்பட்டுள்ளன.ஒலிம்பிக் கிராமம் குறித்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

துறைமுக அதிகார சபைக்கு புதிய தலைவர்

இலங்கை துறைமுக அதிகார சபையின் புதிய தலைவராக கலாநிதி மஹிந்த பராக்கிரம...

இலங்கை வந்தார் இங்கிலாந்து துணைப் பிரதமர் டேவிட் லாம்மி!

இங்கிலாந்தின் துணைப் பிரதமர் டேவிட் லாம்மி, ஒரு குறுகிய அதிகாரப்பூர்வ விஜயம்...

AI Impact Summit 2026-ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க இந்தியா பயணம்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் விசேட அழைப்பின் பேரில், ‘AI Impact Summit...

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை இன்று ஆரம்பம்

2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைகள் இன்று...