ஸ்பெயினின் அர்கா ஆற்றின் கரை உடைந்ததில் பாரிய வெள்ளம்!

Date:

தெற்கு ஸ்பெயினின் ஆற்றுக் கரை உடைந்து ஊருக்குள் வெள்ளம் புகுந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.நாவரே மாகாணத்தில் பாயும் அர்கா நதியின் கரை உடைந்ததில் வில்லவா நகரம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.வீடுகள் கூரைகள் மாத்திரமே வெளியே தெரியும் அளவுக்கு தண்ணீர் குடியிருப்புகளை சூழ்ந்துள்ளது.

பாரா புயலால் கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கொட்டித் தீர்த்த கனமழையால் ஸ்பெயின் நகரங்கள் நீரில் தத்தளித்து வருகின்றன.கனமழையுடன் ஏற்பட்ட நிலச்சரிவால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதோடு மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் , மீட்பு பணிகள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

https://www.google.com/url?sa=t&source=web&rct=j&url=https://www.reuters.com/markets/commodities/severe-flooding-kills-one-storm-barra-drenches-northern-spain-2021-12-10/&ved=2ahUKEwjJnqvd8tv0AhUagtgFHeLuDlYQvOMEKAB6BAgDEAE&usg=AOvVaw0HPYi-bQLr3OyK07eg_qsS

Popular

More like this
Related

மழை, காற்று நிலைமை எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம்...

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...