அமெரிக்காவில் ஒமிக்ரோன் தொற்றாளர்களின் எண்ணிக்கை எட்டாக உயர்வு!

Date:

அமெரிக்காவில் புதிய வகை உருமாறிய ஒமிக்ரோன் தொற்றாளர்களின் எண்ணிக்கை எட்டாக உயர்வடைந்துள்ளது.

ஏற்கனவே கலிபோர்னியா வந்த தென்னாப்பிரிக்கா பயணி ஒருவருக்கு ஒமிக்ரோன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இதனைத் தொடர்ந்து இரண்டு முறை தடுப்பூசி செலுத்தி அண்மையில் நிவ்யோர்க் சென்ற ஒருவருக்கும் கொலோரோடாவில் ஒருவருக்கும் ஒமிக்ரோன் பாதிப்பு இவ்வாறு உறுதி செய்யப்பட்டுள்ளது.நியூயோர்க் மாகாணத்தில் 5 பேருக்கு ஒமிக்ரோன் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக குறித்த ஆளுனர் தெரிவித்துள்ளார்.இதனிடையே அமெரிக்கா வரும் வெளிநாட்டு பயணிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்து , வெளிநாட்டவர் திரும்பச் செல்வதற்கு ஒரு நாளைக்கு முன்பு கொவிட் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று ஐனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

எரிபொருள் விலைகளில் மாற்றம்!

மாதாந்திர எரிபொருள் விலை திருத்தத்திற்கு ஏற்ப இந்த  எரிபொருள் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. அதன்படி...

தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரம்; இன்றுமுதல் இலகுவான நடைமுறை

ஒரு முன்னோடித் திட்டமாக புதுப்பித்தல் செயல்பாட்டின் போது வழங்கப்படும் தற்காலிக சாரதி...

இலங்கையில் பார்வையின்மையை எதிர்த்துப் போராடுவதற்கான சவூதியின் ‘நூர் தன்னார்வத் திட்டம்’ எம்பிலிப்பிட்டியாவில்!

சவூதி அரேபியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால சிறப்பான உறவுகளை அடிப்பையாகக் கொண்டும்...

கலாசாரங்களை சீரழிக்கும் LGBTQ சுற்றுலா திட்டங்களை அனுமதிக்க வேண்டாம்:கொழும்பு பேராயர் வேண்டுகோள்

நாட்டில் LGBTQ (ஓரினச்சேர்க்கை) சுற்றுலாவை மேம்படுத்துவதற்கு எடுக்கப்படும் நடவடிக்கைகளில் அதிருப்தி தெரிவித்துள்ள...