அமெரிக்காவில் ஒமிக்ரோன் தொற்றாளர்களின் எண்ணிக்கை எட்டாக உயர்வு!

Date:

அமெரிக்காவில் புதிய வகை உருமாறிய ஒமிக்ரோன் தொற்றாளர்களின் எண்ணிக்கை எட்டாக உயர்வடைந்துள்ளது.

ஏற்கனவே கலிபோர்னியா வந்த தென்னாப்பிரிக்கா பயணி ஒருவருக்கு ஒமிக்ரோன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இதனைத் தொடர்ந்து இரண்டு முறை தடுப்பூசி செலுத்தி அண்மையில் நிவ்யோர்க் சென்ற ஒருவருக்கும் கொலோரோடாவில் ஒருவருக்கும் ஒமிக்ரோன் பாதிப்பு இவ்வாறு உறுதி செய்யப்பட்டுள்ளது.நியூயோர்க் மாகாணத்தில் 5 பேருக்கு ஒமிக்ரோன் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக குறித்த ஆளுனர் தெரிவித்துள்ளார்.இதனிடையே அமெரிக்கா வரும் வெளிநாட்டு பயணிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்து , வெளிநாட்டவர் திரும்பச் செல்வதற்கு ஒரு நாளைக்கு முன்பு கொவிட் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று ஐனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...