இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டனாக ரோகித் சர்மா நியமனம்

Date:

இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டனாக ரோகித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார்.

ஏற்கனவே 20 ஓவர் கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்த நிலையில் தற்போது ஒருநாள் அணியின் கேப்டனாகவும் ரோகித் சர்மாவை நியமித்து பி.சி.சி.ஐ. அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அதேபோல் டெஸ்ட் கிரிக்கெட் அணியின் துணை கேப்டனாக இருந்த அஜிங்கிய ரஹானே நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக துணைக் கேப்டனாக ரோகித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார்.

டெஸ்ட் கேப்டன் பதவியில் தொடர்ந்து விராட் கோலி நீடிக்கும் நிலையில், அவர் தலைமையில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3 போட்டி கொண்ட டெஸ்ட் தொடருக்கான 18 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

சுரேஷ் சலேயின் தடுப்புக்காவல் நீடிப்பு!

தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ்...

எபோலா வைரஸ் பரவல் குறித்து இலங்கையில் அவசரத் திட்டங்களை அறிவித்தது சுகாதார அமைச்சு!

எபோலா வைரஸ் பரவல் நிலைமையை உலக சுகாதார நிறுவனம் (WHO) சர்வதேச...

தேர்தலை ஒத்திவைப்பதால் ஏற்படும் பாதிப்புகள்: புத்தளத்தில் ‘பெஃப்ரல்’ அமைப்பின் விழிப்புணர்வு கருத்தரங்கு!

தேர்தல் ஒத்திவைக்கப்படுவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வுக் கருத்தரங்கு ஒன்று அண்மையில்...

இலங்கையின் உப்பு ஏற்றுமதி வருமானத்தை இரட்டிப்பாக்க புதிய திட்டம்!

இலங்கையின் உப்பு ஏற்றுமதி வருமானத்தை வரும் 2030 ஆம் ஆண்டிற்குள் 400...