இன்று தீர்மானமிக்க கலந்துரையாடலில் புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம்!

Date:

புகையிரத நிலைய அதிகாரிகள் சங்கம் இன்று (27) புகையிரத திணைக்கள அதிகாரிகளுடன் கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபட உள்ளது.இக் கலந்துரையாடல் முற்பகல் 10 மணியளவில் இடம்பெறவுள்ளது .

இக் கலந்துரையாடலின் பின்னரும் தாம் முன்வைத்துள்ள கோரிக்கையை தீர்வு கிடைக்காவிடத்து தொழிற்சங்க நடவடிக்கையினை முன்னெடுக்கவுள்ளதாக புகையிரத நிலைய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன தெரிவித்துள்ளார் .

எனினும் புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் பொதிகள் மற்றும் பயணச்சீட்டு வழங்கும் செயற்பாட்டை  நிறுத்தி உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...