சூடானில் ராணுவ ஆட்சியை எதிர்த்து பொது மக்கள் தொடர்ந்தும் ஆர்ப்பாட்டம்!

Date:

சூடானில் ராணுவ ஆட்சி உடனடியாக நீக்கப்பட்டு ஜனநாயக ஆட்சி அமுலாக வேண்டுமெனக் கோரி பேரணியாக சென்ற பத்தாயிரம் பேரை கண்ணீர் புகை மற்றும் தடியடி நடத்தி ராணுவத்தினர் கலைத்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

2023-ஆம் ஆண்டு முதல் அரசியலில் ராணுவம் துளியும் ஈடுபடாது என்றும் அதுவரை ஆட்சியை ராணுவம் தான் வழிநடத்துமென ராணுவத் தளபதி அல் புர்கான் தெரிவித்துள்ளார்.

இதனை கண்டித்து தற்போதே தங்களுக்கு ஜனநாயக ஆட்சி வேண்டுமென என தலைநகர் கார்தோம், உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் மக்கள் பேரணியாக சென்றனர். அமைதியாக பேரணி செல்ல போடப்பட்ட உத்தரவை மீறியதாக தடியடி மற்றும் கண்ணீர் புகை வீசி பொது மக்களை ராணுவத்தினர் கலைத்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

ஐ.நா. பொதுச் சபையில் ஜனாதிபதியின் உரைக்கு தேசிய சூறா சபையின் பாராட்டு

2025 செப்டம்பர் 24 அன்று ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையின்...

மாணவனால் தாக்கப்பட்ட ஆசிரியர் வைத்தியசாலையில் அனுமதி!

மொனராகலையில் உள்ள அரச பாடசாலையொன்றின் மாணவர் ஒருவரால் தாக்கப்பட்டதில் ஆசிரியர் சிறு...

வாகன இறக்குமதிக்காக ஒரு பில்லியன் டொலர் செலவு!

வாகன இறக்குமதிக்கான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதன் மூலம், 2025 ஜனவரி முதல் ஆகஸ்ட்...

ஜப்பானுக்கான விஜயத்தை நிறைவு செய்து நாடு திரும்பினார் ஜனாதிபதி!

ஜப்பானிய அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் ஜப்பானுக்கான மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை...