சூடானில் ராணுவ ஆட்சியை எதிர்த்து பொது மக்கள் தொடர்ந்தும் ஆர்ப்பாட்டம்!

Date:

சூடானில் ராணுவ ஆட்சி உடனடியாக நீக்கப்பட்டு ஜனநாயக ஆட்சி அமுலாக வேண்டுமெனக் கோரி பேரணியாக சென்ற பத்தாயிரம் பேரை கண்ணீர் புகை மற்றும் தடியடி நடத்தி ராணுவத்தினர் கலைத்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

2023-ஆம் ஆண்டு முதல் அரசியலில் ராணுவம் துளியும் ஈடுபடாது என்றும் அதுவரை ஆட்சியை ராணுவம் தான் வழிநடத்துமென ராணுவத் தளபதி அல் புர்கான் தெரிவித்துள்ளார்.

இதனை கண்டித்து தற்போதே தங்களுக்கு ஜனநாயக ஆட்சி வேண்டுமென என தலைநகர் கார்தோம், உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் மக்கள் பேரணியாக சென்றனர். அமைதியாக பேரணி செல்ல போடப்பட்ட உத்தரவை மீறியதாக தடியடி மற்றும் கண்ணீர் புகை வீசி பொது மக்களை ராணுவத்தினர் கலைத்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

சுற்றுலாத்துறை வருமானமாக முதல் 10 மாதங்களில் 2,659 மில். டொலர்கள்

இந்த வருடத்தின் முதல் 10 மாதங்களில் சுற்றுலாத்துறை வருமானமாக 2,659 மில்லியன்...

பொலித்தீன் பைகளுக்கு மாற்றாக காகிதப் பைகளுக்கு பரிந்துரை!

பொலித்தீன் பைகளுக்கு மாற்றாக சுற்றுச்சூழலுக்கு உகந்த காகிதப் பைகளைத் தயாரிக்கும் முயற்சியில்...

மாணவர்கள் மீதான ஒடுக்குமுறை: பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் குற்றவாளி என தீர்ப்பு!

பங்களாதேஷ் வன்முறையில் இளைஞர்கள் கொல்லப்பட்டது தொடர்பான வழக்கில் முன்னாள் பிரதமர் ஷேக்...

கெஹெலிய குடும்பத்திற்கு எதிராக 3 வழக்குகளில் குற்றப்பத்திரம் தாக்கல்

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, அவரது மகன் ரமித் ரம்புக்வெல்ல, மகள்...