ஜனாதிபதியினால் தகவல் அறியும் உரிமை ஆணைக்குழுவின் புதிய உறுப்பினர்கள் நியமனம்!

Date:

2016 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் பிரிவு 12 (1) இன் விதிகளின் கீழ், அதிமேதகு ஜனாதிபதி அவர்களால் பின்வரும் அதிகாரிகள் தகவல் அறியும் உரிமை ஆணைக்குழுவின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

அதனடிப்படையில்,

1.ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி உபாலி அபேரத்ன – உறுப்பினர் மற்றும் தலைவர்.

2.லியன ஆராச்சிலாகே ஜகத் பண்டார லியன ஆராச்சி – உறுப்பினர்.

3. திருமதி கிஷாலி பின்டோ ஜயவர்தன – உறுப்பினர்

4. ஓய்வுபெற்ற நீதிபதி பி. திருமதி ரோஹினி வல்கம – உறுப்பினர்

5. கலாநிதி அதுலசிறி குமார சமரகோன் – உறுப்பினர்.

ஆகியோர் இதில் உள்ளடங்குகின்றனர்.

Popular

More like this
Related

முதலில் சுடுவோம்; பிறகுதான் பேசுவோம்: அமெரிக்காவுக்கு டென்மார்க் எச்சரிக்கை

கிரீன்லாந்துக்குள் அமெரிக்க வீரா்கள் நுழைந்தால், தளபதிகளின உத்தரவுக்காக காத்திராமல் தங்கள் நாட்டு...

தற்காலிகமாக செயலிழந்த பொதுப் பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளம்!

பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சின் இணையத்தளத்தைப் பயன்படுத்துவது...

அம்புலுவாவ மலையில் அனைத்து கட்டுமானப் பணிகளையும் நிறுத்த உத்தரவு

அம்புலுவாவ மலையில் அனைத்து கட்டுமானப் பணிகளையும் நிறுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு...

தாழமுக்கம் திருகோணமலைக்கு 100 கி.மீ. தொலைவில்:50-60 கி.மீ வேகத்தில் மிகப்பலத்த காற்று

இலங்கைக்குத் தென்கிழக்கே வங்காள விரிகுடா கடலில் உருவான ஆழ்ந்த தாழமுக்கம் தொடர்பில்...