துருக்கி சர்வதேச மாணவர் விருது விழாவில் இலங்கை ஒருவருக்கு இரண்டாம் இடம்!

Date:

துருக்கிய புலமைப்பரிசில் திட்டம் மற்றும் துருக்கிய சுற்றுலா , போக்குவரத்து அமைச்சு ஏற்பாடு செய்த “சர்வதேச மாணவர் விருதுகள் 2021” போட்டியில் இலங்கையர் ஒருவர் இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளார்.

போட்டியில் ‘ஊடகம்-தொடர்பு / ஆவணப்படம்’ பிரிவில் இது 2வது இடம் கிடைத்துள்ளது.இரண்டாம் இடத்தை மாணவர் அப்துர் ரஹ்மான் முஜீப் பெற்றுக் கொண்டார்.அவர் இந்த விருதை துருக்கிய உதவித்தொகை திட்டத்தின் தலைவர் அப்துல்லா எரானிடம் இருந்து பெற்றுக் கொண்டார்.

புத்தளம் நகரை பூர்வீகமாகக் கொண்ட மாணவர் அப்துர் ரஹ்மான், இஸ்தான்புல் நகரில் உள்ள இப்னு கல்தூன் பல்கலைக் கழக ஊடகம் மற்றும் தொடர்பு சாதனங்களுக்கான கல்லூரியின் இறுதியாண்டு மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...