துருக்கி சர்வதேச மாணவர் விருது விழாவில் இலங்கை ஒருவருக்கு இரண்டாம் இடம்!

Date:

துருக்கிய புலமைப்பரிசில் திட்டம் மற்றும் துருக்கிய சுற்றுலா , போக்குவரத்து அமைச்சு ஏற்பாடு செய்த “சர்வதேச மாணவர் விருதுகள் 2021” போட்டியில் இலங்கையர் ஒருவர் இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளார்.

போட்டியில் ‘ஊடகம்-தொடர்பு / ஆவணப்படம்’ பிரிவில் இது 2வது இடம் கிடைத்துள்ளது.இரண்டாம் இடத்தை மாணவர் அப்துர் ரஹ்மான் முஜீப் பெற்றுக் கொண்டார்.அவர் இந்த விருதை துருக்கிய உதவித்தொகை திட்டத்தின் தலைவர் அப்துல்லா எரானிடம் இருந்து பெற்றுக் கொண்டார்.

புத்தளம் நகரை பூர்வீகமாகக் கொண்ட மாணவர் அப்துர் ரஹ்மான், இஸ்தான்புல் நகரில் உள்ள இப்னு கல்தூன் பல்கலைக் கழக ஊடகம் மற்றும் தொடர்பு சாதனங்களுக்கான கல்லூரியின் இறுதியாண்டு மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

49வது சென்னை புத்தக கண்காட்சி: தமிழ் உலகின் மிகச்சிறந்த புத்தக கண்காட்சி ஜனவரி 8 முதல் 21 வரை சென்னை நந்தனம் அரங்கில்..!

சென்னை நந்தனத்தில் அமைந்துள்ள YMCA மைதானத்தில் நடைபெற்று வரும் புத்தக விற்பனையாளர்கள்...

‘பிரதமர் பதவியில் மாற்றமில்லை’: அரசின் அறிவிப்பு சொல்வதென்ன? சிரேஷ்ட சட்டத்தரணி பாரிஸ் சாலி.

பிரதமர் பதவியில் மாற்றம் எதுவும் இல்லை என அரசாங்கம் தெளிவுபடுத்தியுள்ள நிலையில், ...

SLMC யின் தீர்மானத்திற்கு நீதிமன்றம் இடைக்கால தடை!

கொழும்பு மாநகர சபை வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்ததற்காக...

அச்சமற்ற துணிகரமான ஊடகவியலாளர்: மறைந்த இக்பால் அத்தாஸ் அனுதாபச் செய்தியில் ஹக்கீம்

பாதுகாப்பு மற்றும் அரசியல் விவகாரங்களில் அச்சமின்றி துணிச்சலுடனும், தன்னம்பிக்கையுடனும் எழுதிய சிறப்பான...