நாட்டில் மேலும் 4 ஒமிக்ரோன் தொற்றாளர்கள் அடையாளம்!

Date:

நாட்டில் ஒமிக்ரோன் தொற்று உறுதியான மொத்தம் நான்கு பேர் இதுவரையில்  அடையாளம் காணப்பட்டுள்ளனர்.ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நோயெதிர்ப்பு மற்றும் உயிரணு உயிரியல் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் சந்திம ஜீவந்தர இதனைத் தெரிவித்துள்ளார்.

பல்கலைக்கழக ஆய்வகத்தில் சோதனை செய்யப்பட்ட மாதிரிகளில் கண்டறியப்பட்டது என்று அவர் கூறினார்.எதிர்காலத்தில் Omicron வைரஸ் தொற்றுக்கள் அதிகரிக்கலாம் என டாக்டர் ஜீவந்தர மேலும் எச்சரித்தார்.பூஸ்டர் கோவிட்-19 தடுப்பூசி அளவைப் பெறுமாறு பொதுமக்களை அவர் மேலும் வலியுறுத்தினார்.

இந்த மாத தொடக்கத்தில் தென்னாபிரிக்காவிலிருந்து நாடு திரும்பிய ஒரு பெண்ணிடம் ஒமிக்ரோன் இலங்கையில் முதலில் கண்டறியப்பட்டது.வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் அவருக்கு வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

.

Popular

More like this
Related

எரிபொருள் விலைகளில் மாற்றம்!

மாதாந்திர எரிபொருள் விலை திருத்தத்திற்கு ஏற்ப இந்த  எரிபொருள் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. அதன்படி...

தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரம்; இன்றுமுதல் இலகுவான நடைமுறை

ஒரு முன்னோடித் திட்டமாக புதுப்பித்தல் செயல்பாட்டின் போது வழங்கப்படும் தற்காலிக சாரதி...

இலங்கையில் பார்வையின்மையை எதிர்த்துப் போராடுவதற்கான சவூதியின் ‘நூர் தன்னார்வத் திட்டம்’ எம்பிலிப்பிட்டியாவில்!

சவூதி அரேபியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால சிறப்பான உறவுகளை அடிப்பையாகக் கொண்டும்...

கலாசாரங்களை சீரழிக்கும் LGBTQ சுற்றுலா திட்டங்களை அனுமதிக்க வேண்டாம்:கொழும்பு பேராயர் வேண்டுகோள்

நாட்டில் LGBTQ (ஓரினச்சேர்க்கை) சுற்றுலாவை மேம்படுத்துவதற்கு எடுக்கப்படும் நடவடிக்கைகளில் அதிருப்தி தெரிவித்துள்ள...