புகையிரத ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் | பயணிகள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர்

Date:

புகையிரத ஓட்டுனர்கள் மற்றும் கட்டுப்பாட்டாளர்கள் இன்று (15) நண்பகல் முதல் மேற்கொண்டுள்ள தொழிற்சங்க பணிப்புறக்கணிப்பு போராட்டத்தினால் பயணிகள் கடும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

கொவிட் காலத்தில் பணிக்குத் சமூகமளிக்க முடியாத புகையிரத ஊழியர்களை பணிநீக்கம் செய்த காரணத்திற்காக இவ்வாறு வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

புகையிரத கட்டுப்பாட்டாளர்கள் சங்கம், இன்ஜின் ஓட்டுனர்கள் சங்கம் மற்றும் பல தொழிற்சங்கங்கள் இந்த வேலைநிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

எவ்வாறாயினும், இதுவரையில் புகையிரதங்கள் எதுவும் சேவையில் இல்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

Popular

More like this
Related

ஐ.நா. பொதுச் சபையில் ஜனாதிபதியின் உரைக்கு தேசிய சூறா சபையின் பாராட்டு

2025 செப்டம்பர் 24 அன்று ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையின்...

மாணவனால் தாக்கப்பட்ட ஆசிரியர் வைத்தியசாலையில் அனுமதி!

மொனராகலையில் உள்ள அரச பாடசாலையொன்றின் மாணவர் ஒருவரால் தாக்கப்பட்டதில் ஆசிரியர் சிறு...

வாகன இறக்குமதிக்காக ஒரு பில்லியன் டொலர் செலவு!

வாகன இறக்குமதிக்கான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதன் மூலம், 2025 ஜனவரி முதல் ஆகஸ்ட்...

ஜப்பானுக்கான விஜயத்தை நிறைவு செய்து நாடு திரும்பினார் ஜனாதிபதி!

ஜப்பானிய அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் ஜப்பானுக்கான மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை...