போலாந்தில் சதுப்பு நிலத்தில் சிக்கி உயிருக்கு போராடிய 4 அகதிகள்!

Date:

போலாந்தில் சதுப்பு நிலத்தில் சிக்கி உயிருக்கு போராடி வந்த நான்கு அகதிகள் தீயணைப்பு வீரர்களின் முயற்சியினால் மீட்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஈரான், சிரியா நாடுகளிலிருந்து ஐரோப்பாவில் தஞ்சமடைய வருகின்ற அகதிகள் பெலாரஸ் வழியாக போலாந்துக்குள் ஊடுருவி வருகின்றனர்.கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் போலாந்துக்குள் சென்ற மூன்று ஆண்களும், ஒரு பெண்ணும் சதுப்பு நிலத்தில் சிக்கிக் கொண்டனர்.உயிருக்கு போராடிய அவர்கள் தங்கள் நிலை குறித்து தனியார் தொண்டு நிறுவனத்துக்கு தகவல் அளித்துள்ளது.அவர்கள் சிக்கியிருக்கும் பகுதியை ட்ரேன்கள் மூலம் இராணுவத்தினர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் கண்டறிந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...

இலங்கையின் ஏற்றுமதி 14 பில்லியன் டொலர்களை எட்டியது!

2025 ஆம் ஆண்டின் முதல் பத்து மாதங்களில் நாட்டின் மொத்த ஏற்றுமதிகள்...