போலாந்தில் சதுப்பு நிலத்தில் சிக்கி உயிருக்கு போராடிய 4 அகதிகள்!

Date:

போலாந்தில் சதுப்பு நிலத்தில் சிக்கி உயிருக்கு போராடி வந்த நான்கு அகதிகள் தீயணைப்பு வீரர்களின் முயற்சியினால் மீட்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஈரான், சிரியா நாடுகளிலிருந்து ஐரோப்பாவில் தஞ்சமடைய வருகின்ற அகதிகள் பெலாரஸ் வழியாக போலாந்துக்குள் ஊடுருவி வருகின்றனர்.கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் போலாந்துக்குள் சென்ற மூன்று ஆண்களும், ஒரு பெண்ணும் சதுப்பு நிலத்தில் சிக்கிக் கொண்டனர்.உயிருக்கு போராடிய அவர்கள் தங்கள் நிலை குறித்து தனியார் தொண்டு நிறுவனத்துக்கு தகவல் அளித்துள்ளது.அவர்கள் சிக்கியிருக்கும் பகுதியை ட்ரேன்கள் மூலம் இராணுவத்தினர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் கண்டறிந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...