போலாந்தில் சதுப்பு நிலத்தில் சிக்கி உயிருக்கு போராடிய 4 அகதிகள்!

Date:

போலாந்தில் சதுப்பு நிலத்தில் சிக்கி உயிருக்கு போராடி வந்த நான்கு அகதிகள் தீயணைப்பு வீரர்களின் முயற்சியினால் மீட்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஈரான், சிரியா நாடுகளிலிருந்து ஐரோப்பாவில் தஞ்சமடைய வருகின்ற அகதிகள் பெலாரஸ் வழியாக போலாந்துக்குள் ஊடுருவி வருகின்றனர்.கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் போலாந்துக்குள் சென்ற மூன்று ஆண்களும், ஒரு பெண்ணும் சதுப்பு நிலத்தில் சிக்கிக் கொண்டனர்.உயிருக்கு போராடிய அவர்கள் தங்கள் நிலை குறித்து தனியார் தொண்டு நிறுவனத்துக்கு தகவல் அளித்துள்ளது.அவர்கள் சிக்கியிருக்கும் பகுதியை ட்ரேன்கள் மூலம் இராணுவத்தினர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் கண்டறிந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

எரிபொருள் விலைகளில் மாற்றம்!

மாதாந்திர எரிபொருள் விலை திருத்தத்திற்கு ஏற்ப இந்த  எரிபொருள் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. அதன்படி...

தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரம்; இன்றுமுதல் இலகுவான நடைமுறை

ஒரு முன்னோடித் திட்டமாக புதுப்பித்தல் செயல்பாட்டின் போது வழங்கப்படும் தற்காலிக சாரதி...

இலங்கையில் பார்வையின்மையை எதிர்த்துப் போராடுவதற்கான சவூதியின் ‘நூர் தன்னார்வத் திட்டம்’ எம்பிலிப்பிட்டியாவில்!

சவூதி அரேபியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால சிறப்பான உறவுகளை அடிப்பையாகக் கொண்டும்...

கலாசாரங்களை சீரழிக்கும் LGBTQ சுற்றுலா திட்டங்களை அனுமதிக்க வேண்டாம்:கொழும்பு பேராயர் வேண்டுகோள்

நாட்டில் LGBTQ (ஓரினச்சேர்க்கை) சுற்றுலாவை மேம்படுத்துவதற்கு எடுக்கப்படும் நடவடிக்கைகளில் அதிருப்தி தெரிவித்துள்ள...