மோசமான மனிதாபிமான நெருக்கடியின் விளிம்பில் ஆப்கான் – ஐ.நா சபை !

Date:

ஆப்கானிஸ்தானில் அகதிகள் அதிகரித்து வருவதால் உலகின் மிக மோசமான மனிதாபிமான நெருக்கடியின் விளிம்பில் இருப்பதாக ஐ.நா சபை எச்சரித்துள்ளது.

தொடர் போரினால் அந் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார சரிவு நிலையினால் எதிர்வரும் காலங்களில் 38 மில்லியன் மக்கள் தொகையில் அதிகமானோர் பட்டினியால் வாடுவார்கள் என ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான ஐநா உயர் ஆணையாளர் ஃபிலிப்கோ கிராண்டி தெரிவித்துள்ளார்.எனவே ஆப்கான் அவசர பொருளாதார உதவியை நாடியுள்ளதாக கிராண்டி மேலும் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

புனித மக்கா மாநகரில் இலங்கைத் தூதுவர் அமீர் அஜ்வத் மகளின் திருமண ஒப்பந்தம் (நிக்காஹ்)!!

சவூதி அரேபியாவிற்கான இலங்கைத் தூதுவர் ஓமர் லெப்பே அமீர் அஜ்வத் அவர்களின்...

அமைச்சர் ஹர்ஷண நாணயக்காரவிற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை 116 மேலதிக வாக்குகளால் தோல்வி!

நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷண நாணயக்காரவிற்கு எதிராக...

நாட்டின் முதலாவது சர்வதேச மும்மொழி இலக்கிய விழா கொழும்பில் ஆரம்பம்

இந்திய நாடாளுமன்ற உறுப்பினரும் புகழ்பெற்ற எழுத்தாளருமான சஷி தரூர் கொழும்பில் ஆரம்பமாகியுள்ள...