Breaking News: எரிபொருள் விலை அதிகரிப்பு!

Date:

எரிபொருட்களின் விலைகள் நள்ளிரவு 12.00 மணி முதல் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கைப் பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

புதிய விலைகள் :

92 ஒக்டேன் – 20 ரூபாவினால் அதிகரிப்பு (புதிய விலை ஒரு லீட்டர் 177 ரூ)

95 ஒக்டேன் – 23 ரூபாவினால் அதிகரிப்பு ( புதிய விலை ஒரு லீட்டர் 207ரூ)

டீசல் – 10 ரூபாவினால் அதிகரிப்பு (புதிய விலை ஒரு லீட்டர் 121 ரூ)

சுப்பர் டீசல் – 15 ரூபாவினால் அதிகரிப்பு (புதிய விலை ஒரு லீட்டர் 159 ரூ)

மண்ணெண்ணெய் – 10 ரூபாவினால் அதிகரிப்பு ( புதிய விலை ஒரு லீட்டர் 87 ரூ )

Popular

More like this
Related

பொலித்தீன் பைகளுக்கு கட்டணம்!

பொலித்தீன் பாவனையால் ஏற்படும் சூழல் பாதிப்பைக் குறைப்பதற்கு வேலைத்திட்டமொன்றை வகுக்கக் கோரி,...

ஐ.நா. பொதுச் சபையில் ஜனாதிபதியின் உரைக்கு தேசிய சூறா சபையின் பாராட்டு

2025 செப்டம்பர் 24 அன்று ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையின்...

மாணவனால் தாக்கப்பட்ட ஆசிரியர் வைத்தியசாலையில் அனுமதி!

மொனராகலையில் உள்ள அரச பாடசாலையொன்றின் மாணவர் ஒருவரால் தாக்கப்பட்டதில் ஆசிரியர் சிறு...

வாகன இறக்குமதிக்காக ஒரு பில்லியன் டொலர் செலவு!

வாகன இறக்குமதிக்கான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதன் மூலம், 2025 ஜனவரி முதல் ஆகஸ்ட்...