Breaking News: எரிபொருள் விலை அதிகரிப்பு!

Date:

எரிபொருட்களின் விலைகள் நள்ளிரவு 12.00 மணி முதல் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கைப் பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

புதிய விலைகள் :

92 ஒக்டேன் – 20 ரூபாவினால் அதிகரிப்பு (புதிய விலை ஒரு லீட்டர் 177 ரூ)

95 ஒக்டேன் – 23 ரூபாவினால் அதிகரிப்பு ( புதிய விலை ஒரு லீட்டர் 207ரூ)

டீசல் – 10 ரூபாவினால் அதிகரிப்பு (புதிய விலை ஒரு லீட்டர் 121 ரூ)

சுப்பர் டீசல் – 15 ரூபாவினால் அதிகரிப்பு (புதிய விலை ஒரு லீட்டர் 159 ரூ)

மண்ணெண்ணெய் – 10 ரூபாவினால் அதிகரிப்பு ( புதிய விலை ஒரு லீட்டர் 87 ரூ )

Popular

More like this
Related

களுத்துறையில் சில பகுதிகளுக்கு 12 மணிநேர நீர்வெட்டு

களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை (05) 12 மணிநேர நீர்வெட்டு...

மட்டக்களப்பில் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு மட்டக்களப்பு,...

சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் அறிக்கைகளை சமர்ப்பிக்காத அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல்!

2025 ஆம் ஆண்டுக்கான சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்காத...