இந்தோனேசியாவில் முதலாவது ஒமிக்ரோன் தொற்றாளர் அடையாளம்!

Date:

இந்தோனேசியாவில் முதலாவது ஒமிக்ரோன் தொற்றாளர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொற்று அடையாளம் காணப்பட்ட நபர் எந்த நாட்டுக்கும் போகவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.எனினும் சந்தேகத்தின் அடிப்படையில் மேலும் 5 பேருக்கு ஒமிக்ரோன் சோதனை செய்யப்பட்டிருப்பதாக அந் நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சர் பூடி குனாடி சாதிகீன் தெரிவித்துள்ளார்.

வடக்கு சுலாவேசியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள குறித்த 5 பேரில் இருவர் வெளிநாடு சென்று திரும்பிய இந்தோனேசியர்கள் எனவும் மீதமுள்ள மூவரும் சீனர்கள் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...