சிலியில் காட்டுத் தீ ; 120 க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம்!

Date:

சிலியில் காட்டிலிருந்த குடியிருப்பு பகுதிக்குள் பரவிய காட்டுத் தீயினால் 120 க்கும் மேற்பட்ட வீடுகள் உருக்குலைந்தன.

செய்லோதீவின் வன பகுதியில் பற்றிய காட்டுத் தீ மெல்ல மெல்ல நகர்ந்து குடியிருப்புகளை சூழ்ந்துள்ளது.தீ விபத்தில் 120 க்கும் மேற்பட்ட வீடுகள் உருக்குலைந்தன.தீ விபத்து மற்றும் வீடுகளில் உள்ள பொருட்களை மீட்க போராடிய மக்களிடையே ஏற்பட்ட அவசரத்தில் பலர் காயமடைந்துள்ளனர்.

கடும் போராட்டங்களுக்கு மத்தியில் 300 க்கும் மேற்பட்ட வீரர்கள் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.பலர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Popular

More like this
Related

முதலில் சுடுவோம்; பிறகுதான் பேசுவோம்: அமெரிக்காவுக்கு டென்மார்க் எச்சரிக்கை

கிரீன்லாந்துக்குள் அமெரிக்க வீரா்கள் நுழைந்தால், தளபதிகளின உத்தரவுக்காக காத்திராமல் தங்கள் நாட்டு...

தற்காலிகமாக செயலிழந்த பொதுப் பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளம்!

பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சின் இணையத்தளத்தைப் பயன்படுத்துவது...

அம்புலுவாவ மலையில் அனைத்து கட்டுமானப் பணிகளையும் நிறுத்த உத்தரவு

அம்புலுவாவ மலையில் அனைத்து கட்டுமானப் பணிகளையும் நிறுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு...

தாழமுக்கம் திருகோணமலைக்கு 100 கி.மீ. தொலைவில்:50-60 கி.மீ வேகத்தில் மிகப்பலத்த காற்று

இலங்கைக்குத் தென்கிழக்கே வங்காள விரிகுடா கடலில் உருவான ஆழ்ந்த தாழமுக்கம் தொடர்பில்...