சிலியில் பூங்கா விலங்குகளுக்கு பரிசோதனை அடிப்படையில் தடுப்பூசி செலுத்தும் பணி ஆரம்பம்!

Date:

சிலி நாட்டின் சான்டியாகோவில் உள்ள சிலியன் புயின் பூங்காவில் விலங்குகளுக்கு பரிசோதனை அடிப்படையில் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

முதல்கட்டமாக பூங்காவிலுள்ள சிறுத்தை , பியுமா , ஒரங்குட்டான் குரங்கு மற்றும் சிங்கத்திற்கு தடுப்பூசி செலுத்தப்படுள்ளதாக பூங்கா ஊழியர்கள் தெரிவித்துள்ளார்கள்.விலங்குகளுக்கான மருந்து தயாரிப்பில் ஈடுபட்டுள்ள ஸோயடிஸ் ( zoetis) நிறுவனம் வழங்கிய தடுப்பூசி பூங்கா உயிரினங்களுக்கு செலுத்தப்பட்டுள்ளதாகவும் ,சோதனை முடிவில் வெளி வரும் முடிவுகளை அடுத்து மற்ற விலங்குகளுக்கு தடுப்பூசி செலுத்தப்படும் என பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...

சில மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம்

இன்றையதினம் (06) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மாகாணங்களிலும் காலி,...

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும்,“அபுநானா நாடகப்புகழ்” கலைஞா் எம்.எம்.ஏ. லத்தீப் காலமானாா்.

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும், தொலைக்காட்சி “அபுநானா நாடகப்புகழ்” மற்றும் முஸ்லிம்...